Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடி போதையில் மோட்டார் வாகனத்தை கொளுத்திய இளைஞர்..

Arun Prasath
சனி, 5 அக்டோபர் 2019 (16:20 IST)
இளைஞர் ஒருவர் மது போதையில் நடுரோட்டில், தனது மோட்டார் வாகனத்தை கொளுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் தாமோதர நகர் அருகில் உள்ள வண்ணார் 3 ஆவது தெருவை சேர்ந்தவர் வேலுமயில், இவர் பிளம்பர் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று இவரது மனைவியுடன் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக மது அருந்திய வேலுமயில், தனது மோட்டார் பைக்கை எடுத்துகொண்டு தாமோதரநகர் பீங்கான் ஆஃபீஸ் சந்திப்பில் நடுரோட்டில் வைத்து தனது மோட்டோர் வாகனத்தை தீவைத்து கொளுத்திவிட்டு சென்றுவிட்டார். பின்பு குபு குபுவென எரிந்த தீயை அங்கிருந்த பலரும் சேர்ந்து தண்ணீரை ஊற்றி அனைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments