Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சினை ஆட்டை பாலியல் துன்புறுத்தி கொன்ற இளைஞர் !

Webdunia
வியாழன், 17 ஜனவரி 2019 (18:47 IST)
பீஹார் மாநிலத்தில் உள்ள பாட்னா மாவட்டத்தில் வசித்து வரும் மகாஜினி தேவி என்ற பெண் சொந்தமாக ஆடு ஒன்றை வளர்த்து வருகிறார். அது 3 மாத சினையாக இருந்தது.
இதனையடுத்து கடந்த 15 ஆம் தேதி நள்ளிரவில் மகாஜினி தேவி வளர்த்து வந்த ஆட்டை ஒரு வாலிபர் பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார். இதனால் ஆடு பரிதாபமாக இறந்தது. அப்பகுதியில் கூலி வேலை செய்துவரும் சிர்மான் குடிபோதையில் இவ்வாறு செய்ததாக விசாரணையில் தெரியவந்தது.
 
இதனால் ஆத்திரமடைந்த ஊர் மக்கள் அனைவரும் சிர்மனை அடித்து இழுத்துக் கொண்டு போய் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். சிர்மன் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருவதாக தகவல் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் தினமும் 5 கொலைகள்: இது தான் திராவிட மாடல் ஆட்சியின் லட்சணமா? அன்புமணி

தொகுதி மறுசீரமைப்பு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.. தமிழக அரசின் அறிக்கை..!

தொகுதி மறுசீரமைப்பு அடுத்த கூட்டம் எங்கே? எப்போது? முக்கிய தகவல்..!

அமைதி பூங்காவாக இருந்த தமிழகத்தை கொலைக்களமாக மாற்றியது திராவிட மாடல்: டிடிவி தினகரன்

திருச்செந்தூர் கடலில் குளிக்கும் பக்தர்களுக்கு மர்மமான காயங்கள்: அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்