Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சினை ஆட்டை பாலியல் துன்புறுத்தி கொன்ற இளைஞர் !

Webdunia
வியாழன், 17 ஜனவரி 2019 (18:47 IST)
பீஹார் மாநிலத்தில் உள்ள பாட்னா மாவட்டத்தில் வசித்து வரும் மகாஜினி தேவி என்ற பெண் சொந்தமாக ஆடு ஒன்றை வளர்த்து வருகிறார். அது 3 மாத சினையாக இருந்தது.
இதனையடுத்து கடந்த 15 ஆம் தேதி நள்ளிரவில் மகாஜினி தேவி வளர்த்து வந்த ஆட்டை ஒரு வாலிபர் பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார். இதனால் ஆடு பரிதாபமாக இறந்தது. அப்பகுதியில் கூலி வேலை செய்துவரும் சிர்மான் குடிபோதையில் இவ்வாறு செய்ததாக விசாரணையில் தெரியவந்தது.
 
இதனால் ஆத்திரமடைந்த ஊர் மக்கள் அனைவரும் சிர்மனை அடித்து இழுத்துக் கொண்டு போய் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். சிர்மன் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருவதாக தகவல் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்