Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாலையோரம் கிடந்த பிஞ்சு குழந்தைக்கு என்ன நடந்தது தெரியுமா...?

Webdunia
வியாழன், 17 ஜனவரி 2019 (18:18 IST)
பெங்களூரில் உள்ள பிரசித்தியான எலகங்கா பகுதியில் உள்ள பெற்றோரால் தூக்கி வீசப்பட்டு சாலையோரத்தில் குளிரில் தவித்துக் கொண்டிருந்த பிஞ்சுக் குழந்தையைப் பார்த்த  பெங்களூர் கான்ஸ்டபிள் அதிகாரி சங்கீதா என்பவர் உடனடியாக குழந்தையை மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.
இதுகுறித்து மருத்துவர் கூறுகையில் : கான்ஸ்டபிள் சங்கீதா உரிய நேரத்தில் குழந்தையை மருத்துவமனைக்குக் கொண்டு வந்ததால் குழந்தைக் காப்பாற்றினோம். மேலும் குழந்தைக்கு சங்கீதா தாய்பால் கொடுத்ததும் குழந்தை உடல் தேற காரணமாக அமைந்தது என்று தெரிவித்தார்.
 
இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட  அனைவரும் நெகிழ்ந்து போய் சங்கீதாவை பாராட்டினர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு QR கோடு மூலம் விண்ணப்பம்.. அமைச்சர் பாராட்டு..!

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு.. கோடிகள் செலவு செய்தும் பயனில்லை.. எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments