சாலையோரம் கிடந்த பிஞ்சு குழந்தைக்கு என்ன நடந்தது தெரியுமா...?

Webdunia
வியாழன், 17 ஜனவரி 2019 (18:18 IST)
பெங்களூரில் உள்ள பிரசித்தியான எலகங்கா பகுதியில் உள்ள பெற்றோரால் தூக்கி வீசப்பட்டு சாலையோரத்தில் குளிரில் தவித்துக் கொண்டிருந்த பிஞ்சுக் குழந்தையைப் பார்த்த  பெங்களூர் கான்ஸ்டபிள் அதிகாரி சங்கீதா என்பவர் உடனடியாக குழந்தையை மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.
இதுகுறித்து மருத்துவர் கூறுகையில் : கான்ஸ்டபிள் சங்கீதா உரிய நேரத்தில் குழந்தையை மருத்துவமனைக்குக் கொண்டு வந்ததால் குழந்தைக் காப்பாற்றினோம். மேலும் குழந்தைக்கு சங்கீதா தாய்பால் கொடுத்ததும் குழந்தை உடல் தேற காரணமாக அமைந்தது என்று தெரிவித்தார்.
 
இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட  அனைவரும் நெகிழ்ந்து போய் சங்கீதாவை பாராட்டினர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செங்கோட்டையனை திடீரென சந்தித்த அமைச்சர் சேகர்பாபு.. திமுகவா? தவெகவா?

எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த செங்கோட்டையன்.. அடுத்தது தவெகவா?

2 ஆணுறுப்புகளுடன் பிறந்த குழந்தை: அறுவை சிகிச்சை செய்து சாதனை செய்த மருத்துவர்கள்..!

கார், பைக் மோதல்.. பைக்கில் இருந்த குழந்தை காற்றில் வீசப்பட்டு காரில் கூரையில் விழுந்தது.. அதன்பின் நிகழ்ந்த அதிர்ச்சி..!

சட்டீஸ்கரில் மர்மமான தம்பதி மரணம்: லிப்ஸ்டிக் எழுதிய குறிப்புகள் மூலம் விசாரணை..!

அடுத்த கட்டுரையில்
Show comments