Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாலையோரம் கிடந்த பிஞ்சு குழந்தைக்கு என்ன நடந்தது தெரியுமா...?

Webdunia
வியாழன், 17 ஜனவரி 2019 (18:18 IST)
பெங்களூரில் உள்ள பிரசித்தியான எலகங்கா பகுதியில் உள்ள பெற்றோரால் தூக்கி வீசப்பட்டு சாலையோரத்தில் குளிரில் தவித்துக் கொண்டிருந்த பிஞ்சுக் குழந்தையைப் பார்த்த  பெங்களூர் கான்ஸ்டபிள் அதிகாரி சங்கீதா என்பவர் உடனடியாக குழந்தையை மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.
இதுகுறித்து மருத்துவர் கூறுகையில் : கான்ஸ்டபிள் சங்கீதா உரிய நேரத்தில் குழந்தையை மருத்துவமனைக்குக் கொண்டு வந்ததால் குழந்தைக் காப்பாற்றினோம். மேலும் குழந்தைக்கு சங்கீதா தாய்பால் கொடுத்ததும் குழந்தை உடல் தேற காரணமாக அமைந்தது என்று தெரிவித்தார்.
 
இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட  அனைவரும் நெகிழ்ந்து போய் சங்கீதாவை பாராட்டினர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவின் மதுரை மாநாடு.. பிரமாண்டமான ஏற்பாடுகள்.. 4 மணி நேர அரசியல் புயல்..!

திடீரென ஏர்டெல் நெட்வொர்க்கில் ஏற்பட்ட சிக்கல்: வாடிக்கையாளர்கள் அவதி

விபத்தில் இறந்த நபரின் பிணத்தை தள்ளுவண்டியில் எடுத்து சென்ற காவல்துறை அதிகாரி: அதிர்ச்சி சம்பவம்

ஒருமுறை ரீசார்ஜ் செய்து 46 மணிநேரம் பேசலாம்: இந்தியாவில் அறிமுகமாகும் Honor X7c 5G ஸ்மார்ட்போன்

ஓபிஎஸ்ஸை சந்தித்தேன்.. ஜெயலலிதா ஆட்சியை கொண்டு வருவோம்: சசிகலா

அடுத்த கட்டுரையில்
Show comments