Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாலையோரம் கிடந்த பிஞ்சு குழந்தைக்கு என்ன நடந்தது தெரியுமா...?

Webdunia
வியாழன், 17 ஜனவரி 2019 (18:18 IST)
பெங்களூரில் உள்ள பிரசித்தியான எலகங்கா பகுதியில் உள்ள பெற்றோரால் தூக்கி வீசப்பட்டு சாலையோரத்தில் குளிரில் தவித்துக் கொண்டிருந்த பிஞ்சுக் குழந்தையைப் பார்த்த  பெங்களூர் கான்ஸ்டபிள் அதிகாரி சங்கீதா என்பவர் உடனடியாக குழந்தையை மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.
இதுகுறித்து மருத்துவர் கூறுகையில் : கான்ஸ்டபிள் சங்கீதா உரிய நேரத்தில் குழந்தையை மருத்துவமனைக்குக் கொண்டு வந்ததால் குழந்தைக் காப்பாற்றினோம். மேலும் குழந்தைக்கு சங்கீதா தாய்பால் கொடுத்ததும் குழந்தை உடல் தேற காரணமாக அமைந்தது என்று தெரிவித்தார்.
 
இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட  அனைவரும் நெகிழ்ந்து போய் சங்கீதாவை பாராட்டினர்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments