Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வருக்கு மாவோயிஸ்டுகள் மிரட்டல்..

Arun Prasath
சனி, 16 நவம்பர் 2019 (16:12 IST)
கேரள முதல்வர் பிரனாயி விஜயனுக்கு மாவோயிஸ்ட்டுகளிடம் இருந்து மிரட்டல் கடிதம் வந்துள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டிலிருந்து சுமார் 7 மாவோயிஸ்ட்டுகள் கேரள மாநில போலீஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில் வட்டகரா காவல் நிலையத்திற்கு ஒரு கடிதம் வந்துள்ளது.

அந்த கடிதத்தில், ”எங்களில் 7 பேரை போலீஸார் சுட்டுக்கொன்றுள்ளது. இதற்கு பினராயி விஜயன் தான் பொறுப்பு. அவரை நாங்கள் பலிக்கு பலி தீர்ப்போம். மேலும் போலீஸ் அதிகாரி ஹரீஷ் என்பவருக்கு தக்க பாடத்தை புகட்டுவோம்” என எழுதப்பட்டிருந்தது.

இது குறித்து போலீஸ் அதிகாரிகள் “எங்களுக்கு மிரட்டல் கடிதம் வந்துள்ளது. மேலும் அருகிலுள்ள பகுதிகளிலிருந்து தான் வந்துள்ளதாக தெரிகிறது. தற்போது இது குறித்தான விசாரணையில் உள்ளோம்” என கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாமகவை இரண்டாக உடைத்தது பாஜக தான்.. இன்னும் சில கட்சிகள் உடையும்: பத்திரிகையாளர் மணி

ப்ரமோஸ் ஏவுகணையை வெச்சு பொளந்துட்டாங்க! அடிவாங்கியதை ஒருவழியாக ஒத்துக் கொண்ட பாக். பிரதமர்!

பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீரை எப்படியாவது மீட்டுவிடுங்கள்: ராணுவ தலைவருக்கு ஆன்மீக ஆசான் கோரிக்கை..!

இன்று 11 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! எந்தெந்த மாவட்டங்கள்?

சென்னை மக்கள் நல்லா படிச்சவங்க.. குஜராத்ல படிப்பறிவு கம்மிதான்..! - சென்னையை புகழ்ந்து வன்மம் தீர்த்த ஜடேஜா?!

அடுத்த கட்டுரையில்
Show comments