Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கல்லூரியில் சக மாணவியை எரித்த மாணவி

Webdunia
வியாழன், 25 மே 2023 (15:34 IST)
கேரளா மாநிலம் வெள்ளையணி வேளாண்மை கல்லூரி  இயங்கி வருகிறது. இங்கு சக மாணவியை மற்றொரு மாணவி தீ வைத்து எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலத்தில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது.

இங்குள்ள வெள்ளையணி வேளாண்மை என்ற விவசாய  கல்லூரியில் படித்து வரும் மாணவி ஒருவரை சக மாணவி கொடூரமாக  தீ வைத்து எரித்தார். இந்தச் சம்பவத்தில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவருக்கு தீக்காயம் ஏற்பட்டுள்ளது. ஆந்திராவைச் சேர்ந்த வேறொரு மாணவி அவரை தீ வைத்துள்ளார்.

இந்த இரு மாணவிகளும் விடுதியில் ஒரே அறையில் தங்கியிருந்துள்ளனர். இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக  கல்லூரி நிர்வாகம் 4 பேர் கொண்ட குழுவை அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக கல்லூரி நிர்வாகம் திருவல்லம் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம்  அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திராவிடத்தை அழிக்க முருகா வா போஸ்டர்.. அதிமுக விளக்க அறிக்கை..!

போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கு: நடிகர் ஸ்ரீகாந்த் கைது..!

திடீரென டெல்லி கிளம்பிய நயினார் நாகேந்திரன்.. அமித்ஷாவிடம் இருந்து அவசர அழைப்பா?

பிரதமர் மோடி இந்தியாவின் சொத்து: சசி தரூர் புகழாரம்! காங்கிரஸ் கட்சியில் சலசலப்பு..!

சொந்த தொகுதியான சேப்பாக்கம் வருகை தந்த உதயநிதி.. வழக்கம் போல் துணிகளால் மறைப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments