Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குலாம்நபி ஆசாத் தலைமையில் தனிக்கட்சி ? ஜி23 அதிருப்தி தலைவர்கள் ஆலோசனை!

Webdunia
செவ்வாய், 30 ஆகஸ்ட் 2022 (22:04 IST)
சமீபத்தில் காங்கிரஸில் இருந்து விலகிய குலாம் நபி ஆசாத் மற்றும் காங்கிரஸ் அதிருப்திதலைவர்கள் இணைந்து புதிய கட்சி தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகிறது.

 காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் சமீபத்தில் காங்கிரஸில் இருந்து விலகுவதாக அறிவித்து கட்சியின் அடிப்படைபொறுப்புகளில் இருந்து விலகி பிரதமர் மோடி மனித நேயமானவர் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில்,  காங்கிரஸ் கட்சியில் ஜி23 என அழைக்கப்படும் அதிருப்தி தலைவர்கள்3 பேர் இன்று டில்லியில் உள்ள குலாம் நபி ஆசாத்தின் வீட்டில் ஆலோசனை செய்ததாகவும், காங்கிரஸ் கட்சிக்கு வரும் அக்டோபர் 17 ஆம் தேதி நடக்கவுள்ள தேர்தலுக்கு முன் குலாம் அபி ஆசாத் தனிக்கட்சி தொடங்கவுள்ளதாகவும், அவருக்கு மற்ற தலைவர்களும் ஆதரவு வழங்கலலாம் எனக் கூறப்படுகிறது.

இது கட்சித் தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நூடுல்ஸ் சாப்பிட்ட சிறுமி பரிதாப பலி! கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல.. போலீசார் தீவிர விசாரணை..!

ஒரு ஃபோன் ஒரே சார்ஜர்! அடுத்த ஆண்டு முதல்..! – இந்திய அரசு எடுக்கப்போகும் முடிவு?

270 கிலோ தங்கக் கடத்தல் வழக்கில் திடுக்கிடும் திருப்பம்.. சென்னை விமான நிலையத்தில் என்ன நடந்தது?

LLB சட்டப்படிப்புக்கு விண்ணப்பம்.. வெளியானது முக்கிய அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments