Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குலாம்நபி ஆசாத் தலைமையில் தனிக்கட்சி ? ஜி23 அதிருப்தி தலைவர்கள் ஆலோசனை!

Webdunia
செவ்வாய், 30 ஆகஸ்ட் 2022 (22:04 IST)
சமீபத்தில் காங்கிரஸில் இருந்து விலகிய குலாம் நபி ஆசாத் மற்றும் காங்கிரஸ் அதிருப்திதலைவர்கள் இணைந்து புதிய கட்சி தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகிறது.

 காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் சமீபத்தில் காங்கிரஸில் இருந்து விலகுவதாக அறிவித்து கட்சியின் அடிப்படைபொறுப்புகளில் இருந்து விலகி பிரதமர் மோடி மனித நேயமானவர் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில்,  காங்கிரஸ் கட்சியில் ஜி23 என அழைக்கப்படும் அதிருப்தி தலைவர்கள்3 பேர் இன்று டில்லியில் உள்ள குலாம் நபி ஆசாத்தின் வீட்டில் ஆலோசனை செய்ததாகவும், காங்கிரஸ் கட்சிக்கு வரும் அக்டோபர் 17 ஆம் தேதி நடக்கவுள்ள தேர்தலுக்கு முன் குலாம் அபி ஆசாத் தனிக்கட்சி தொடங்கவுள்ளதாகவும், அவருக்கு மற்ற தலைவர்களும் ஆதரவு வழங்கலலாம் எனக் கூறப்படுகிறது.

இது கட்சித் தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments