Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அதிகார போதை: அன்னா ஹசாரே கண்டனம்!

Webdunia
செவ்வாய், 30 ஆகஸ்ட் 2022 (21:17 IST)
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அதிகார போதை ஏற்பட்டுள்ளது என சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே கண்டனம் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
முதல்வரான பின்னர் அவர் ஒருமுறை கூட லோக்பால், லோக் ஆயுக்தாவை பற்றி பேசவில்லை என்றும் அதைக் கொண்டுவரும் முயற்சியை செய்யவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
மதுபான கொள்கைக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தின் விளைவாக மது விற்பனைக்கு எதிராக கிராமப்புறங்கள் குரல் கொடுக்கும் அதிகாரம் படைத்தது ஆனால் இன்று டெல்லி அரசு மதுபான கொள்கையை அமல்படுத்த முயன்று அதனால் ஊழலில் சிக்கி உள்ளது 
 
நீங்கள் அதிகார போதையில் இருக்கிறீர்கள் என்றும் உங்கள் ஆம் ஆத்மி கட்சியை மற்ற எந்த கட்சியில் இருந்து வித்தியாசமாக இருப்பதாக எனக்கு தோன்றவில்லை என்றும் தெரிவித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments