Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்கவுன்ட்டர் நடத்திய இடத்தில் தடயவியல் நிபுணர்கள் சோதனை; பரபரப்பு தகவல்..!

Webdunia
செவ்வாய், 1 ஆகஸ்ட் 2023 (11:43 IST)
சென்னை கூடுவாஞ்சேரி அருகே போலீசார் என்கவுன்ட்டர் நடத்திய இடத்தில் தடயவியல் நிபுணர்கள் சோதனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது
 
போலீசாரின் என்கவுன்ட்டரில் ரவுடிகள் சோட்டா வினோத், ரமேஷ் உயிரிழந்துள்ளனர். கூடுவாஞ்சேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காரணை புதுச்சேரி சாலையில் இந்த  என்கவுன்ட்டர் நடந்துள்ளது;
 
மணிமங்கலத்தில் திமுக பிரமுகரை வெட்டி மாமூல் கேட்ட வழக்கில் தேடப்பட்டு வந்தவர்கள் தான் என்கவுண்டரில் உயிரிழந்த சோட்டா வினோத், ரமேஷ் என்பதும் தெரிய வந்துள்ளது.
 
மேலும் சோட்டா வினோத் மீது 10 கொலை வழக்குகள் உட்பட, 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துரோகி என்ற வார்த்தையை வாபஸ் பெற வேண்டும்.! அண்ணாமலைக்கு ஆர்.பி உதயகுமார் எச்சரிக்கை..!!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இவர்கள்தான் உண்மையான குற்றவாளியா?... பயமா இருக்கு- அனிதா சம்பத் வெளியிட்ட வீடியோ!

ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு உளவுத்துறையின் மெத்தனப் போக்கே காரணம்: பகுஜன் சமாஜ்வாதி கட்சி

பாமக பிரமுகருக்கு சரமாரி அரிவாள் வெட்டு ..பதற்றத்தில் கடலூர் மாவட்டம்..!

ஜூலை 23-ல் மத்திய பட்ஜெட் தாக்கல்.! 7-வது முறையாக தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments