Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்கவுன்ட்டர் நடத்திய இடத்தில் தடயவியல் நிபுணர்கள் சோதனை; பரபரப்பு தகவல்..!

Webdunia
செவ்வாய், 1 ஆகஸ்ட் 2023 (11:43 IST)
சென்னை கூடுவாஞ்சேரி அருகே போலீசார் என்கவுன்ட்டர் நடத்திய இடத்தில் தடயவியல் நிபுணர்கள் சோதனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது
 
போலீசாரின் என்கவுன்ட்டரில் ரவுடிகள் சோட்டா வினோத், ரமேஷ் உயிரிழந்துள்ளனர். கூடுவாஞ்சேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காரணை புதுச்சேரி சாலையில் இந்த  என்கவுன்ட்டர் நடந்துள்ளது;
 
மணிமங்கலத்தில் திமுக பிரமுகரை வெட்டி மாமூல் கேட்ட வழக்கில் தேடப்பட்டு வந்தவர்கள் தான் என்கவுண்டரில் உயிரிழந்த சோட்டா வினோத், ரமேஷ் என்பதும் தெரிய வந்துள்ளது.
 
மேலும் சோட்டா வினோத் மீது 10 கொலை வழக்குகள் உட்பட, 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காண கிடைக்காத கண்கொள்ளா காட்சி.. திருச்செந்தூர் முருகன் கோவில் குடமுழுக்கு..!

உங்களிடம் கூகுள் Pixel 6a இருக்கிறதா? உங்களுக்கு கூகுள் தருகிறது ரூ.8500.. எப்படி வாங்குவது?

வல்லரசு நாடுகளின் போர்களால் மக்களிடையே அன்பு மறைந்துவிட்டது! - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வேதனை!

இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு.. சம்பளம் ரூ.2,73,500 வரை.. எப்படி விண்ணப்பிப்பது?

கால் டாக்சி ஓட்டுனர்களை கொன்ற சீரியல் கொலைகாரன்.. 24 ஆண்டுகளுக்கு பின் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments