Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாடல் அழகியை கொடூரமாக கொலை செய்த ஆண் நண்பர்: மும்பையில் பயங்கரம்

Webdunia
செவ்வாய், 16 அக்டோபர் 2018 (14:20 IST)
மும்பையில் மாடல் அழகி ஒருவரை அவரது ஆண் நண்பர் கொடூரமாக கொலை செய்து பிணத்தை சூட்கேஸில் அடைத்து ரோட்டில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
ராஜஸ்தானை சேர்ந்த மான்ஸி தீட்சித் என்ற இளம்பெண், மும்பையில் மாடலிங் தொழில் செய்து வந்தார். இவருக்கு முஸம்மில் சையத் என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
 
இந்நிலையில் முஸம்மில், மான்ஸி தீட்சித்தை தனது பிளாட்டிற்கு அழைத்துள்ளார். அங்கே சென்ற மான்ஸிக்கும் முஸம்மில்லிற்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த முஸம்மில், மான்ஸியை கொலை செய்து அவரது பிணத்தை சூட்கேஸில் அடைத்துள்ளார்.
பின்னர் அந்த சூட்கேஸை ஒரு புதரில் வீசிவிட்டு எஸ்கேப் ஆகியுள்ளார். போலீஸார் நடத்திய விசாரணையில் முஸம்மில் அதிரடியாக கைது செய்யப்பட்டான். மாடல் அழகி கொலை செய்யப்பட்ட சம்பவம் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கண்ணிமைக்கும் பொழுதில் காணாமல் போன உயிர்கள்! உத்தரகாண்ட் மேகவெடிப்பு அதிர்ச்சி வீடியோ!

உத்தரகாண்ட் நிலச்சரிவு.. வயநாடை விட மோசமா? ஒரு கிராமத்தையே காணவில்லை..

தவணை கட்டாததால் ஜேசிபி இயந்திரம் ஏலம்.. வங்கியில் புகுந்து ஊழியர்களை அடித்து நொறுக்கிய கும்பல்..!

விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.. தேதியை அறிவித்த ஈபிஎஸ்..!

கலைஞர் பல்கலைக்கழகம் மசோதா.. ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த கவர்னர் ஆர்.என்.ரவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments