Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாடல் அழகியை கொடூரமாக கொலை செய்த ஆண் நண்பர்: மும்பையில் பயங்கரம்

Webdunia
செவ்வாய், 16 அக்டோபர் 2018 (14:20 IST)
மும்பையில் மாடல் அழகி ஒருவரை அவரது ஆண் நண்பர் கொடூரமாக கொலை செய்து பிணத்தை சூட்கேஸில் அடைத்து ரோட்டில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
ராஜஸ்தானை சேர்ந்த மான்ஸி தீட்சித் என்ற இளம்பெண், மும்பையில் மாடலிங் தொழில் செய்து வந்தார். இவருக்கு முஸம்மில் சையத் என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
 
இந்நிலையில் முஸம்மில், மான்ஸி தீட்சித்தை தனது பிளாட்டிற்கு அழைத்துள்ளார். அங்கே சென்ற மான்ஸிக்கும் முஸம்மில்லிற்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த முஸம்மில், மான்ஸியை கொலை செய்து அவரது பிணத்தை சூட்கேஸில் அடைத்துள்ளார்.
பின்னர் அந்த சூட்கேஸை ஒரு புதரில் வீசிவிட்டு எஸ்கேப் ஆகியுள்ளார். போலீஸார் நடத்திய விசாரணையில் முஸம்மில் அதிரடியாக கைது செய்யப்பட்டான். மாடல் அழகி கொலை செய்யப்பட்ட சம்பவம் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் முதுநிலை தேர்வை ஒரே ஷிப்டில் நடத்த வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு..!

பள்ளிகள் திறப்பு ஜூன் 9ஆம் தேதிக்கு தள்ளி போகிறதா? தமிழக அரசு விளக்கம்..!

ரூ.1.28 கோடி சம்பளம் பெற்றவர் இன்று உணவு டெலிவரி பாய்.. காரணம் AI.. அதிர்ச்சி தகவல்..!

தவறு செய்திருந்தால் மன்னிப்பு கேட்பேன், ஆனால்.. கமல்ஹாசன் பேச்சு..!

பிரதமர் மோடியை சந்தித்த 14 வயது வைபவ் சூரியவன்ஷி.. வாழ்த்து தெரிவித்து எக்ஸ் பதிவு.!

அடுத்த கட்டுரையில்
Show comments