Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போலீஸார் 500 ரூபாய் கேட்டதால் பைக்கை கொளுத்திய வாலிபர்

Arun Prasath
திங்கள், 23 செப்டம்பர் 2019 (17:11 IST)
போலீஸார் 500 ரூபாய் அபராதம் கேட்டதால் ஒரு வாலிபர் பைக்கை கொளுத்தியுள்ளார்.

மத்திய பிரதேச மாநிலம், இந்தூரை சேர்ந்த வாலிபர் ஒருவர் மோட்டர் பைக்கில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அவரை தடுத்து நிறுத்திய போக்குவரத்து போலீஸார், அவரிடம் 500 ரூபாய் அபராதம் கேட்டுள்ளனர்.ஆனால் அவரிடம் பணம் இல்லை என கூறியுள்ளார்.

ஆனால் போலீஸ் அவரை விடவில்லை. கிட்டதட்ட ஒரு மணி நேரமாக போலீஸாரிடம் கெஞ்சிய அந்த வாலிபர், ஆத்திரத்தில் தனது பைக் மீது பெட்ரோல் ஊற்றி கொளுத்திவிட்டு அங்கிருந்து ஓடினார். இந்த செயலால் போலீஸார் மிரண்டு போயினர். இச்சமபவத்தை பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments