Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செல்போனை இழந்ததால் செத்துப்போன இளைஞர்

Webdunia
சனி, 22 டிசம்பர் 2018 (10:16 IST)
சூரத்தில் செல்போனை இழந்த வேதனையில் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சூரத்தை சேர்ந்த 19 வயது இளைஞர் டிரைவராக பணிபுரிந்து வந்தார். தான் கஷ்டப்பட்டு உழைத்த பணத்தில் ஒரு ஸ்மார்ட்போனை வாங்கியுள்ளார். அதனை மிகவும் பத்திரமாக பார்த்து வந்துள்ளார்.
 
இந்நிலையில் அவர் சவாரி சென்ற இடத்தில் தாம் கஷ்டப்பட்டு வாங்கிய போனை இழந்துவிட்டார். இந்த விஷயத்தை எப்படி தனது பெற்றோரிடம் கூறுவது என குழப்பத்தில் இருந்துள்ளார். ஒரு கட்டத்தில் துக்கம் தாளாமல் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
 
இதனால் அவரது குடும்பமே சோகத்தில் மூழ்கியுள்ளது. இன்றைய இளம்தலைமுறையினருக்கு தகிப்புத்தன்மை என்பது துளிஅளவும் இல்லை என்பதற்கு இந்த சம்பவம் ஒரு எடுத்துக்காட்டு.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்
Show comments