Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சபரிமலை விவகாரம்: கேரள வாலிபரின் வேலைக்கு வேட்டுவைத்த சவுதி நிறுவனம்

Webdunia
வெள்ளி, 19 அக்டோபர் 2018 (11:23 IST)
சபரிமலை விவகாரம் குறித்து சமூகவலைதளத்தில் அவதூறு கருத்து தெரிவித்த கேரள இளைஞர் சவுதியில் வேலையில் இருந்து நீக்கப்பட்டார்.
 
சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் சென்று ஐயப்பனை வழிபடலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. ஆனால் சில அமைப்புகள் சபரிமலைக்கு பெண்கள் செல்ல அனுமதிக்க முடியாது என்று போராட்டம் நடத்தி வருகின்றன. இதனால் சபரிமலை அருகே பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.
 
இந்நிலையில் சவுதி அரேபியாவில் வேலை செய்து வரும் கேரள இளைஞரான தீபக் பவித்திரம் சமூக வலைதளத்தில் சபரிமலைக்கு பெண்கள் செல்வது குறித்து அவதூறு கருத்தை பதிவிட்டிடுக்கிறார். இதனால் தீபக்கை வேலையிலிருந்து நீக்குவதாக அவர் வேலை செய்யும் நிறுவனம் அறிவித்துள்ளது.
 
இதேபோல் கேரள வெள்ளத்தின் போதும், அவதூறாக கருத்து பதிவிட்ட கேரள இளைஞர் ஒருவர் வேலையிலிருந்து நீக்கப்பட்ட சம்பவம் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக வேட்பாளர்களாக முன்னாள் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள்.. களை கட்டும் தேர்தல்..!

ஹனிமூன் சென்ற தம்பதி மாயம்! கணவன் சடலம் பள்ளத்தாக்கில்.. மனைவி எங்கே? - மேகாலயாவில் அதிர்ச்சி சம்பவம்!

அல்லு அர்ஜுனைக் கைது செய்தீர்களே?... இப்போ விராட் கோலியை கைது செய்வீர்களா?- ரசிகர்கள் கொந்தளிப்பு!

ராணுவம் பற்றி அவதூறாகப் பேசுவது பேச்சு சுதந்திரமா? ராகுல் காந்திக்கு நீதிமன்றம் கண்டனம்..!

Free Ticket என கிளம்பிய வதந்தி..? ஆர்சிபி கொண்டாட்டத்தில் பலி போன 11 உயிர்கள்! - தப்பி பிழைத்தவர்கள் சொன்ன தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments