Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சபரிமலை விவகாரம்: கேரள வாலிபரின் வேலைக்கு வேட்டுவைத்த சவுதி நிறுவனம்

Webdunia
வெள்ளி, 19 அக்டோபர் 2018 (11:23 IST)
சபரிமலை விவகாரம் குறித்து சமூகவலைதளத்தில் அவதூறு கருத்து தெரிவித்த கேரள இளைஞர் சவுதியில் வேலையில் இருந்து நீக்கப்பட்டார்.
 
சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் சென்று ஐயப்பனை வழிபடலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. ஆனால் சில அமைப்புகள் சபரிமலைக்கு பெண்கள் செல்ல அனுமதிக்க முடியாது என்று போராட்டம் நடத்தி வருகின்றன. இதனால் சபரிமலை அருகே பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.
 
இந்நிலையில் சவுதி அரேபியாவில் வேலை செய்து வரும் கேரள இளைஞரான தீபக் பவித்திரம் சமூக வலைதளத்தில் சபரிமலைக்கு பெண்கள் செல்வது குறித்து அவதூறு கருத்தை பதிவிட்டிடுக்கிறார். இதனால் தீபக்கை வேலையிலிருந்து நீக்குவதாக அவர் வேலை செய்யும் நிறுவனம் அறிவித்துள்ளது.
 
இதேபோல் கேரள வெள்ளத்தின் போதும், அவதூறாக கருத்து பதிவிட்ட கேரள இளைஞர் ஒருவர் வேலையிலிருந்து நீக்கப்பட்ட சம்பவம் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments