Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கன்னியாஸ்திரியை விபச்சாரி என விமர்சித்த எம்.எல்.ஏ

Webdunia
ஞாயிறு, 9 செப்டம்பர் 2018 (12:05 IST)
கேரளாவில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட கன்னியாஸ்திரியை எம்.எல்.ஏ ஒருவர் விபச்சாரி என விமர்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் ஃப்ராங்கோ மூலக்கல் என்ற பிஷப் தன்னை 13 முறை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளித்தார். இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் இதுகுறித்து பேசிய சுயேட்சை எம்.எல்.ஏ  ஜார்ஜ், அந்த கன்னியாஸ்திரி ஒரு விபச்சாரி ஒன்றும் தெரியாதது போல் நடிக்கிறார். 12 முறை தன்னை பாலியல் பலாத்காரம் செய்யும் போது புகார் அளிக்காத கன்னியாஸ்திரி ஏன் திடீரென புகார் அளித்தார். இதில் வேறுஎதோ ஒன்று இருக்கிறது என கூறினார். எம்.எல்.ஏ வின் இந்த கருத்து கடும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கி செயலியை ஓப்பன் செய்யும்போது அருகில் இருப்பவர்கள் பார்க்க முடியாது: சாம்சங் புதிய மாடலில் அற்புதம்..!

திருமண நிகழ்ச்சியில் மேடையில் நடனமாடிய பெண் மயங்கி விழுந்து உயிரிழப்பு.. சோகமான திருமண விழா..!

5 நிமிடத்தில் ஆட்டோ என்ற தவறான விளம்பரம்: ரேபிடோவுக்கு ரூ.10 லட்சம் அபராதம்..!

பிரதமர், முதல்வர்கள் பதவிப்பறிப்பு மசோதாவுக்கு சசிதரூர் ஆதரவு.. காங்கிரஸ் எதிர்ப்பு..!

ஆசிரியை காதலிக்க மறுத்ததால் பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ற 18 வயது மாணவர்.. அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்