Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண்கள் வேடத்தில் ஆண்கள் பங்கேற்கும் விழா!

Webdunia
செவ்வாய், 28 மார்ச் 2023 (19:29 IST)
கேரள மாநிலத்தில் உள்ள கொல்லம் அருகே பெண்கள் வேடம் அணிந்து ஆண்கள் பங்கேற்ற திருவிழா நடைபெற்றுள்ளது.

கேரள மாநிலத்தில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சி நடந்து வருகிறது.

இங்குள்ள கொல்லம் மாவட்டத்திலுள்ள கொட்டம்குளக்கரா தேவி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மலையாள மீனம் மாதத்தில், சமய விளக்கு  நடைபெறுவது வழக்கம்.

இந்த விழாவில் ஆயிரக்கணக்கான ஆண்கள் பெண்கள் வேடமிட்டு பங்கேற்பது வழக்கம். அதாவது, பெண்கள் வேடமிட்டு, வேண்டுதல் செய்வதன் மூலம் வேண்டுதல்  நிறைவேறும் என்றும், வீட்டில் செல்வம் பெருகும் என்பது அங்குள்ள பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

இதனால், இக்கோயில்லு ஆண்கள் பங்கேற்று வருகின்றனர். இக்கோயில் வாசலில், ஆண்களுக்கு பெண்வேடமிட ஒப்பனைக்கலைஞர்கள் வருகை புரிவர்.

இதில், சிறப்பாக ஒப்பனை செய்த ஆண்களுக்குப் பரிசு வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments