Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்பெயினில் பரவி வரும் காட்டுத்தீ....மக்கள் அதிர்ச்சி

Webdunia
செவ்வாய், 28 மார்ச் 2023 (19:25 IST)
ஸ்பெயின் நாட்டில் தற்போது காட்டுத்தீ தீ பரவி வருவதால், 1500க்கும் அதிகமான பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

ஐரோப்பியாவில் உள்ள  ஸ்பெயின் நாட்டில்  பெட்ரோ சான்செஸ் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது.

இங்கு, கிழக்கு ஸ்பெனியில் உள்ள வாலன்சியா மற்றும் அரக்கோன் ஆகிய பகுதிகளில் சில நாட்களாக காட்டுத் தீ பரவி வரும் நிலையில், இதனால், அப்பகுத்தியைச் சேர்ந்த சுமார் 1500க்கும் மேற்பட்ட மக்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு அனுப்பிவைத்து வருகின்றனர் பாதுகாப்பு படையினர்.

இந்தக் காட்டுத் தீயை அணைக்கும் முயற்சியில் அந்த நாட்டு தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டு வருகின்றபோதிலும், அக்காட்டுத்தீ கட்டுக்குள் கொண்டு வருவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

எனவே, அடுத்தகட்ட நடவடிக்கையாக ஹெலிகாப்டர் மூலம் தண்ணீர் பீய்ச்சியடித்து, தீயை அணைத்து வருகின்றனர்.

தற்போது, அங்கு நிலவு வறண்டவானிலை காரணமாகா  காட்டுத்தீ ஏற்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

சில ஆண்டுகளுக்கு முன் பிரேசியில் காட்டுத்தீ பரவியது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாவர்க்கர் குறித்து பொறுப்பற்ற பேச்சு: ராகுல் காந்திக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்..!

திருமணம் செய்த பெண் ஒருவர்.. முதலிரவுக்கு வந்த பெண் இன்னொருவர்.. மாப்பிள்ளை அதிர்ச்சி..!

வான்வழியை மூடிய பாகிஸ்தான்: பயணிகளுக்கு இண்டிகோ, ஏர் இந்தியா முக்கிய அறிவிப்பு..!

துணை வேந்தர்களுக்கு நள்ளிரவில் மிரட்டல்.. ஆளுனர் ரவி குற்றச்சாட்டு..!

தமிழகத்தில் இருக்கும் 200 பாகிஸ்தானியர்கள் வெளியேற்றப்படுவது எப்போது?

அடுத்த கட்டுரையில்
Show comments