Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கிணற்றில் விழுந்த பூனை: மீட்க முயன்ற 5 பேர் பலி

well

SInoj

, புதன், 10 ஏப்ரல் 2024 (21:16 IST)
கிணற்றிற்குள் விழுந்த பூனையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்ட 5 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
மராட்டிய மாநிலம் நாசிக் மாவட்டத்தில் உள்ள வக்கடி என்ற கிராமத்தில் பாழடைந்த கிணற்றிற்குள் விழுந்த ஒரு பூனையைக் காப்பாற்ற வேண்டி, கிணற்றிற்குள் 5 பேர் குதித்துள்ளனர்.
 
இவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
 
கிணற்றில்  விழுந்த பூனையை மீட்க இடுப்பில் கயிற்றைக் கட்டிக் கொண்டு இறங்கிய 6வடு நபர் போலீசாரால் மீட்க்கப்பட்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
 
மேலும், பாழடைந்த கிணறு விலங்குகளில் கழிவுகளை சேமித்து பயோகேஸ் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டது என போலீசார் குறினர். இதுகுறித்து போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தேர்தல் முடிந்த உடனே ‘பேக்கப்’..! ராதிகாவை விமர்சித்த ஆர்.பி உதயகுமார்..!