Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பல முறைகேடுகள்: நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி ரிட் மனு தாக்கல்

Webdunia
புதன், 29 செப்டம்பர் 2021 (07:28 IST)
நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் அந்த தேர்வை ரத்து செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மாணவர்கள் சிலர் ரிட் மனு தாக்கல் செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
செப்டம்பர் 12ஆம் தேதி தமிழகம் உள்பட நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெற்றது என்பதும் இந்த தேர்வை ஆயிரக்கணக்கான மாணவர்கள் எழுதினர் என்பது குறிப்பிடதக்கது. தமிழகம் உள்பட ஒரு சில மாநிலங்கள் தற்போது நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்து உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது
 
ஆள்மாறாட்டம், எலக்ட்ரானிக் பொருட்களை வைத்து தேர்வு எழுதுதல் உள்பட பல முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை அடுத்து இந்த தேர்வை ரத்து செய்ய வேண்டும் என தேர்வு எழுதிய சில மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் இல்லை!

சிக்கன் பீஸ் சின்னதா இருக்குது.. கொலையில் முடிந்த திருமண விழா.. மணமக்கள் அதிர்ச்சி..!

இனி எம்பிக்கள் கையெழுத்து போட்டுவிட்டு கட் அடிக்க முடியாது: லோக்சபாவில் புதிய மாற்றம்..!

பாலியல் தொல்லையால் தீக்குளித்த கல்லூரி மாணவி.. பேராசிரியர் அதிரடி கைது..!

இன்று இரவு சென்னை உள்பட 11 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments