Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போலீஸ்காரரின் கன்னத்தில் அறைந்த பாஜக தலைவர்

Webdunia
திங்கள், 5 நவம்பர் 2018 (11:48 IST)
டெல்லியில் பாஜக தலைவர் மனோஜ் திவாரி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த காவல் அதிகாரியின் கன்னத்தில் அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்பட்டுத்தியுள்ளது.
டெல்லியில் சிக்னேச்சர் பாலத் திறப்பு விழாவிற்கு வருகை தந்த பாஜக தலைவர் மனோஜ் திவாரியின் ஆதராவாளர்களுக்கும் ஆம் ஆத்மி ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
 
இந்த நேரத்தில் போலீஸ் அதிகாரி ஒருவர் அங்கு இருந்த மனோஜ்திவாரியை அந்த இடத்தில் இருந்து பாதுகாப்பாக அழைத்து வர முற்பட்டார். அப்போது மனோஜ் திவாரி அந்த காவல் அதிகாரியின் கன்னத்தில் ஓங்கி அறைந்ததாக தெரிகிறது.
 
பாஜக தலைவர் போலீஸ் அதிகாரியை அறைந்த சம்பவம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எத்தனை வாக்காளர்களை தேர்தல் ஆணையம் நீக்கினாலும் பீகாரில் பாஜக ஜெயிக்காது: பிரசாந்த் கிஷோர்..

அடுத்த ரக்‌ஷாபந்தனுக்கு நான் இருக்க மாட்டேன்: அண்ணனுக்கு உருக்கமான கடிதம் எழுதி தற்கொலை செய்த பெண்..!

வீடே இல்லை.. இல்லாத வீட்டுக்கு வரி செலுத்திய நபர்.. கோவையில் அதிர்ச்சி சம்பவம்..!

பியூன் வேலைக்கு விண்ணப்பித்த எம்பிஏ, பிஎச்டி படித்தவர்கள்.. தலைவிரித்தாடும் வேலையில்லா திண்டாட்டம்?

நாளை வெளுக்கப்போகும் கனமழை! ரெட் அலெர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்!

அடுத்த கட்டுரையில்
Show comments