Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போலீஸ்காரரின் கன்னத்தில் அறைந்த பாஜக தலைவர்

Webdunia
திங்கள், 5 நவம்பர் 2018 (11:48 IST)
டெல்லியில் பாஜக தலைவர் மனோஜ் திவாரி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த காவல் அதிகாரியின் கன்னத்தில் அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்பட்டுத்தியுள்ளது.
டெல்லியில் சிக்னேச்சர் பாலத் திறப்பு விழாவிற்கு வருகை தந்த பாஜக தலைவர் மனோஜ் திவாரியின் ஆதராவாளர்களுக்கும் ஆம் ஆத்மி ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
 
இந்த நேரத்தில் போலீஸ் அதிகாரி ஒருவர் அங்கு இருந்த மனோஜ்திவாரியை அந்த இடத்தில் இருந்து பாதுகாப்பாக அழைத்து வர முற்பட்டார். அப்போது மனோஜ் திவாரி அந்த காவல் அதிகாரியின் கன்னத்தில் ஓங்கி அறைந்ததாக தெரிகிறது.
 
பாஜக தலைவர் போலீஸ் அதிகாரியை அறைந்த சம்பவம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments