Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வரின் போட்டோவை மார்ஃபிங் செய்த பாஜக நிர்வாகி அதிரடி கைது

Webdunia
புதன், 19 செப்டம்பர் 2018 (08:04 IST)
மேற்கு வங்க முதலமைச்சர் புகைப்படத்தை மார்ஃபிங் செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்த பாஜக நிர்வாகியை போலீஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
மேற்குவங்கம் மிட்நாபூர் மாவட்டத்தை சேர்ந்த பாபுயா கோஷ் என்ற பாஜக நிர்வாகி மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி ,ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக் இருவரும் ஒன்றாக கட்டிப்படித்தபடி இருப்பது போல் சில போட்டோக்களை மார்ஃபிங் செய்து அதனை தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 
அதில் இருவரையும் ஒன்றாக இணைத்து சில அவதூறான வசனங்களையும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படமானது இணையத்தில் வைரலாகவே, இதுகுறித்து சிலர் போலீஸிடம் புகார் அளித்தனர். போலீஸார் வழக்குப்பதிவு செய்து பாபுயாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆப்கானிஸ்தான் உள்பட 12 நாட்டினர் அமெரிக்காவில் நுழைய தடை.. என்ன காரணம்?

சென்னையில் இன்று 17 மின்சார ரயில்கள் ரத்து: முழு விவரங்கள்..!

நீட் ரிசல்ட் வரும் முன்பே விண்ணப்பிக்கலாம்.. எம்பிபிஎஸ் படிப்புக்கு விண்ணப்பம் தொடக்கம்..!

கிரிக்கெட்டுக்கு இது ஒரு துயரமான நாள்: 11 பேர் பலி குறித்து அனில் கும்ப்ளே வேதனை..!

பாகிஸ்தானுக்கு சென்று போரிலா ஜெயித்துவிட்டீர்கள்.. ஏன் இந்த கொண்டாட்டம்.. ஆர்சிபி ரசிகர்களுக்கு கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments