Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’800 ரூபாய்’ குர்தாவுக்கு ஆசைப்பட்டு....’ 80 ஆயிரம்’ பணத்தை இழந்த பெண் !

Webdunia
புதன், 27 நவம்பர் 2019 (20:31 IST)
பெங்களூரில்  வசிக்கும் பெண் ஒருவர், இ- காமர்ஸ் என்ற மொபைல் ஆப்பை, தனது செல்போனில் டவுன்லோடு செய்துள்ளார். அது போலியானது என தெரியாமல் அதில்  சென்று , அதன் மூலமாய் பொருட்களை வாங்கவும் நினைத்தார்.
அப்போது, அவருக்கு , ஒரு நோட்டிபிகேசன்  வந்துள்ளது. அதில் ஒரு குர்தா 800 ரூபாய் என்று விலை குறிப்பிட்டுள்ளது.அதில் அழகாக உள்ளதாக நினைத்த அவர், அதைப் பெற ஆர்டர் போட்டார்.
 
அப்போது, அவரது அக்கவுண்டில் இருந்து பணம் மைனஸ் ஆனதாக ஒரு மெசேஜ் வந்துள்ளது. ஆனால், குர்தா வரவில்லை. பின்னர், அவரது அலைபேசிக்கு ஒரு கால் வந்துள்ளது. அதில், தனது வங்கி விவரங்கள் அனைத்தையும் கூறியுள்ளார்.
 
இதையடுத்து அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ. 70,600 எடுக்கப்பட்டிருந்த மெசேஜ் வந்ததும் பதறிப்போனார். 
 
இதுகுறித்து அப்பெண் சைபர் கிரைம் போலீஸாரிடம் புகார் அளித்துள்ளார்.இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக வேட்பாளர்களாக முன்னாள் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள்.. களை கட்டும் தேர்தல்..!

ஹனிமூன் சென்ற தம்பதி மாயம்! கணவன் சடலம் பள்ளத்தாக்கில்.. மனைவி எங்கே? - மேகாலயாவில் அதிர்ச்சி சம்பவம்!

அல்லு அர்ஜுனைக் கைது செய்தீர்களே?... இப்போ விராட் கோலியை கைது செய்வீர்களா?- ரசிகர்கள் கொந்தளிப்பு!

ராணுவம் பற்றி அவதூறாகப் பேசுவது பேச்சு சுதந்திரமா? ராகுல் காந்திக்கு நீதிமன்றம் கண்டனம்..!

Free Ticket என கிளம்பிய வதந்தி..? ஆர்சிபி கொண்டாட்டத்தில் பலி போன 11 உயிர்கள்! - தப்பி பிழைத்தவர்கள் சொன்ன தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments