Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஷிகெல்லா வைரசால் 2 வயது குழந்தை பலி - கேரளாவில் அதிர்ச்சி

Webdunia
செவ்வாய், 24 ஜூலை 2018 (11:33 IST)
நிபா வைரசை தொடர்ந்து கேரளாவில் வேகமாக பரவி வரும் ஷிகெல்லா வைரசால் 2 வது குழந்தை உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் சில மாதங்களுக்கு முன்பு பரவிய நிபா வைரசால் 17 பேர் உயிரிழந்தனர். கேரள அரசின் அதிரடி நடவடிக்கைகளால் நிபா வைரஸ் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
 
இந்நிலையில் கேரளாவில் தற்பொழுது கனமழை பெய்து வருவதால், ஷிகெல்லா என்னும் வைரஸ் மக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸ் தாக்குதலால் ஏற்கனவே 2 பேர் உயிரிழந்தனர். தற்பொழுது ஷிகெல்லா வைரசால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜியான் என்ற 2 வயது குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டது. இச்சம்பவம் கேரள மக்களை கடும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.
 
ஷிகெல்லா வைரசை கட்டுப்படுத்த மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments