Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஷிகெல்லா வைரசால் 2 வயது குழந்தை பலி - கேரளாவில் அதிர்ச்சி

Webdunia
செவ்வாய், 24 ஜூலை 2018 (11:33 IST)
நிபா வைரசை தொடர்ந்து கேரளாவில் வேகமாக பரவி வரும் ஷிகெல்லா வைரசால் 2 வது குழந்தை உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் சில மாதங்களுக்கு முன்பு பரவிய நிபா வைரசால் 17 பேர் உயிரிழந்தனர். கேரள அரசின் அதிரடி நடவடிக்கைகளால் நிபா வைரஸ் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
 
இந்நிலையில் கேரளாவில் தற்பொழுது கனமழை பெய்து வருவதால், ஷிகெல்லா என்னும் வைரஸ் மக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸ் தாக்குதலால் ஏற்கனவே 2 பேர் உயிரிழந்தனர். தற்பொழுது ஷிகெல்லா வைரசால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜியான் என்ற 2 வயது குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டது. இச்சம்பவம் கேரள மக்களை கடும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.
 
ஷிகெல்லா வைரசை கட்டுப்படுத்த மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

17 வயது பிளஸ் 2 மாணவியை கர்ப்பமாக்கிய 60 வயது முதியவர்.. போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு..!

அண்ணாமலை திறமையை தேசிய அளவில் பயன்படுத்துவோம்: அமித்ஷாவின் ட்வீட்..!

ஈபிஎஸ் தலைமையில் கூட்டணி.. அதிகாரபூர்வமாக அறிவித்த அமித்ஷா..!

பணத்தை நான் தான் திருடினேன்.. 6 மாதத்தில் திருப்பி கொடுத்துவிடுவேன்: திருடன் எழுதிய கடிதம்..!

அமித்ஷாவை சந்தித்தே ஆக வேண்டும்: ஆட்டோவில் வந்த அகோரியால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments