Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அயன் பட பாணியில் நடந்த கடத்தல் சம்பவம்: தங்கத்தை பேஸ்டில் கலந்து கடத்தல்

Webdunia
செவ்வாய், 24 ஜூலை 2018 (11:17 IST)
தங்கத்தை பேஸ்டாக மாற்றி கடத்தி வந்த கும்பலை ஹைதராபாத் விமானத் துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி விமானநிலையத்தில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, மதுரையில் இருந்து ஹைதராபாத் வந்த ஸ்பைஸ் ஜெட் பயணிகளிடம் வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.
 
அப்போது பயணி ஒருவர் பையில் சோதனை நடத்தியதில் பேஸ்ட் போன்ற ஒரு பொருள் இருந்தது. சந்தேகமடைந்த போலீஸார், அது தங்கமாக இருக்கலாம் எனக் கருதி அந்த பேஸ்ட்டை தீயிட்டு கொளுத்தினார்கள். சிறிது நேரத்தில் பேஸ்ட் மொத்தமும் உருகி ஆவியானது, அதில் ஒரு கிலோ 10 கிராம் தங்கம் இருந்தது. 
 
இதனையடுத்து போலீஸார் அந்த பயணியை கைது செய்து அவனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments