Webdunia - Bharat's app for daily news and videos

Install App

16 நாள் கைக்குழந்தையை தூக்கிச் சென்ற குரங்கு

Webdunia
ஞாயிறு, 1 ஏப்ரல் 2018 (10:27 IST)
ஒடிசாவில் பிறந்து 16 நாளே ஆன கைக்குழந்தையை குரங்கு ஒன்று தூக்கிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வடமாநிலங்களில் குரங்குகள் அதிகமாக காணப்படுவது வழக்கம். அதேபோல் குரங்குகளால் ஏற்படும் பிரச்சனையும் அதிகம். மக்களின் உடைமைகளை சேதப்படுத்தியும், தூக்கிச் செல்வதுமாய் குரங்குகள் அட்டகாசம் செய்து வருகின்றன. சில சமயம் அது மக்களை தாக்கவும் செய்கிறது.
இந்நிலையில் ஒடிசாவில் கட்டாக் மாவட்டத்தில் பிறந்து 16 நாளே ஆன குழந்தை ஒன்று வீட்டில் தனது அம்மாவுடன் தூங்கிக் கொண்டிருந்தது. அப்போது வீட்டிற்குள் புகுந்த குரங்கு குழந்தையை தூக்கிக் கொண்டு காட்டிற்குள் ஓடிவிட்டது.
 
இதனையடுத்து தீயணைப்பு துறையினரும், வனத்துறை அதிகாரிகளும் காட்டுப் பகுதிகளில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள். இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புகாரளிக்க வந்தவர் காவல் நிலையத்தில் தற்கொலை! மனநலம் பாதிக்கப்பட்டவரா? - கோவையில் அதிர்ச்சி சம்பவம்!

ரெப்போ வட்டி விகிதம் மாற்றமா? ரிசர்வ் வங்கி கவர்னரின் முக்கிய அறிவிப்பு..!

திருப்பூர் காவல்துறை அதிகாரி வெட்டி கொலை: குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதியுதவி அறிவிப்பு..!

எங்கள் யானையை ஒழுங்கா குடுத்துடுங்க!? - ஆனந்த அம்பானிக்கு எதிராக திரளும் ஜெயின் சமூகம்!

சப் இன்ஸ்பெக்டர் தலை துண்டித்துக் கொலை! திருப்பூரில் அதிர்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments