Webdunia - Bharat's app for daily news and videos

Install App

151 கொரோனா மாதிரிகளில் 90 டெல்டா பிளஸ்

Webdunia
சனி, 10 ஜூலை 2021 (12:29 IST)
ஆபத்தானதாக கருதப்படும் டெல்டா பிளஸ் திரிபு வகையை சேர்ந்தவை என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் இருந்து மேற்கு வங்கத்துக்கு அனுப்பப்பட்ட 151 கொரோனா மாதிரிகளில் 90 மாதிரிகள் மிக ஆபத்தானதாக கருதப்படும் டெல்டா பிளஸ் திரிபு வகையை சேர்ந்தவை என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 
இது கவலைக்குரிய விஷயம் என்று கோவிட் தொடர்பு அலுவலர் தீப் தெப்பர்மா தெரிவித்துள்ளார். ஜெனோம் சீக்வன்சிங் எனப்படும் மரபணு வரிசைப் படுத்தலுக்காக இந்த 151 மாதிரிகளும் மேற்கு வங்கத்துக்கு அனுப்பப்பட்டன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு.. தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

ஆதார் அட்டையை புதுப்பிக்க கடைசி வாய்ப்பு.. இன்னும் 4 நாட்கள் தான்..!

ChatGPT திடீர் டவுன்.. கூகுள் ஜெமினியை நோக்கி செல்லும் பயனாளிகள்..!

சென்னையில் திடீரென இடி மின்னலுடன் மழை: வாகன ஓட்டிகள் ஜாக்கிரதை..!

எங்களுக்கு ஏர்டெல், ஜியோவே போதும்.. தலைசுற்றும் ஸ்டார்லிங்க் கட்டணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments