Webdunia - Bharat's app for daily news and videos

Install App

151 கொரோனா மாதிரிகளில் 90 டெல்டா பிளஸ்

Webdunia
சனி, 10 ஜூலை 2021 (12:29 IST)
ஆபத்தானதாக கருதப்படும் டெல்டா பிளஸ் திரிபு வகையை சேர்ந்தவை என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் இருந்து மேற்கு வங்கத்துக்கு அனுப்பப்பட்ட 151 கொரோனா மாதிரிகளில் 90 மாதிரிகள் மிக ஆபத்தானதாக கருதப்படும் டெல்டா பிளஸ் திரிபு வகையை சேர்ந்தவை என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 
இது கவலைக்குரிய விஷயம் என்று கோவிட் தொடர்பு அலுவலர் தீப் தெப்பர்மா தெரிவித்துள்ளார். ஜெனோம் சீக்வன்சிங் எனப்படும் மரபணு வரிசைப் படுத்தலுக்காக இந்த 151 மாதிரிகளும் மேற்கு வங்கத்துக்கு அனுப்பப்பட்டன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி ஒழியும் வரை நமக்கு நாம் தான் பாதுகாப்பு! ஈபிஎஸ் காட்டம்..!

விஜய்க்கு நல்ல மனசு.. உதவி செய்யும் எண்ணம் இருக்கிறது: திருநாவுக்கரசர்

அதே 11A இருக்கையில் அமர்ந்ததால் நானும் உயிர் பிழைத்தேன்: பிரபல நடிகர்

மதுரை முருக பக்தர் மாநாட்டிற்கு உயர்நீதிமன்றம் பச்சைக்கொடி: ஆனால் சில நிபந்தனைகள்..!

தீவிரமடையும் தென்மேற்கு பருவமழை: தமிழகத்தின் 7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..

அடுத்த கட்டுரையில்
Show comments