Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சொல்லின் செல்வர் சோ.சத்யசீலன் காலமானார்!

Webdunia
சனி, 10 ஜூலை 2021 (11:11 IST)
சொல்லின் செல்வர் என்று அழைக்கப்பட்ட கலைமாமணி சோ.சத்யசீலன் காலமானார்.

 
பட்டிமன்ற பேச்சாளர் முனைவர் சொல்லின் செல்வர் என்று அழைக்கப்பட்ட கலைமாமணி சோ.சத்யசீலன் உடல் மூப்பால் இன்று காலமானார். தமிழ்நாடு அரசின் கலைமாமணி உள்ளிட்ட பல விருதுகளை பெற்றவர் சோ.சத்யசீலன் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் மகன் அமெரிக்கன் பள்ளியில் படிக்கலாம், ரசிகர்களுக்கு மும்மொழி கல்வி வேண்டாமா? எச் ராஜா

தமிழகம் வருகிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.. 2026 தேர்தல் குறித்து ஆலோசனையா?

தமிழகத்தில் தினம் ஒரு பாலியல் குற்றச் செய்தி.. காவல்துறை கைகள் கட்டப்பட்டு உள்ளது: அண்ணாமலை

18 பேர் உயிரிழந்த சம்பவம் எதிரொலி: சிஆர்பிஎப் கட்டுப்பாட்டுக்கு வந்தது டெல்லி ரயில் நிலையம்..!

தமிழக அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி.. மருத்துவர்கள் கூறுவது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments