சொல்லின் செல்வர் சோ.சத்யசீலன் காலமானார்!

Webdunia
சனி, 10 ஜூலை 2021 (11:11 IST)
சொல்லின் செல்வர் என்று அழைக்கப்பட்ட கலைமாமணி சோ.சத்யசீலன் காலமானார்.

 
பட்டிமன்ற பேச்சாளர் முனைவர் சொல்லின் செல்வர் என்று அழைக்கப்பட்ட கலைமாமணி சோ.சத்யசீலன் உடல் மூப்பால் இன்று காலமானார். தமிழ்நாடு அரசின் கலைமாமணி உள்ளிட்ட பல விருதுகளை பெற்றவர் சோ.சத்யசீலன் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செத்து போனவங்கள வச்சி ஓட்டு வாங்கும் திமுக!.. எடப்பாடி பழனிச்சாமி விளாசல்!..

வந்தே பாரத் ரயில் மோதி 2 மாணவர்கள் பரிதாப பலி.. விபத்தா? தற்கொலையா?

26 வயது விமான பணிப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 60 வயது விமானி.. காவல்துறை வழக்குப்பதிவு..!

100 அடி பள்ளத்தில் பாய்ந்த கார்.. 4 ஐயப்ப பக்தர்கள் சம்பவ இடத்திலேயே பலி..!

பணியிட மாறுதல் அச்சம்: முதல்வர் தொகுதியில் பெண் அதிகாரி தற்கொலை முயற்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments