Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆற்றுப்பாலத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து- 9 பேர் பலி

Webdunia
புதன், 15 டிசம்பர் 2021 (14:36 IST)
ஆந்திர மாநிலம் கோதாவரியில் ஆற்றுப்பாலத்தில் இருந்து ஒரு பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 9 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டத்திற்கு அருகேயுள்ள ஜல்லேறு என்ற ஆற்றுப்பாலத்தில் சென்று கொண்டிருந்த  ஒரு பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றுப்பாலத்தில் இருந்து  கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் ஓட்டுநர் உள்ளிட்ட 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தற்போது மீட்புப் பணிகள் நடந்து வரும் நிலையில், 30 மேற்பட்ட பணிகள் இப்பேருந்தில் பயணித்ததாகக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

என்னுடன் விவாதிக்க உறுதியாக வரமாட்டார்..! மோடியை சீண்டிய ராகுல் காந்தி.!!

அடுத்த கட்டுரையில்
Show comments