Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜம்மு காஷ்மீரில் கார் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 8பேர் பலி!

Webdunia
செவ்வாய், 30 ஆகஸ்ட் 2022 (22:07 IST)
ஜம்மு காஷ்மீரில் ஒரு கார் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 8பேர் பலியாகினர்.

ஜம்மு காஷ்மீரில் கிஸ்துவார் மாவட்டத்திலுள்ள ஒருமலைபாதையில் இன்று கார் சென்று கொண்டிருந்தது.

அப்போது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் அங்குள்ள பல அடி ஆழமுள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து  ஏற்பட்டது.

இந்த விபத்தில், காரில் பயணித்த 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்தக் கோர விபத்தில்  3 பேர் காயமடைந்தனர். அவர்களை மீட்ட காவல்துறை மற்றும் போலீஸார்  காரையும், அதில் பயணித்தவர்களையும் மீட்டனர்.
அந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துணை முதல்வராகும் உதயநிதி… சீனியர் அமைச்சர்களின் இலாக்கா மாற்றம்!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அடுத்த கட்டுரையில்
Show comments