Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜம்மு காஷ்மீரில் கார் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 8பேர் பலி!

Webdunia
செவ்வாய், 30 ஆகஸ்ட் 2022 (22:07 IST)
ஜம்மு காஷ்மீரில் ஒரு கார் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 8பேர் பலியாகினர்.

ஜம்மு காஷ்மீரில் கிஸ்துவார் மாவட்டத்திலுள்ள ஒருமலைபாதையில் இன்று கார் சென்று கொண்டிருந்தது.

அப்போது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் அங்குள்ள பல அடி ஆழமுள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து  ஏற்பட்டது.

இந்த விபத்தில், காரில் பயணித்த 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்தக் கோர விபத்தில்  3 பேர் காயமடைந்தனர். அவர்களை மீட்ட காவல்துறை மற்றும் போலீஸார்  காரையும், அதில் பயணித்தவர்களையும் மீட்டனர்.
அந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வில் மாநில அளவில் நெல்லை மாணவன் முதலிடம்!

வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்: ஈரான் வாழ் இந்தியர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!

இஸ்ரேலின் வெறித்தனமான தாக்குதல்: ஈரானின் மேலும் 2 முக்கிய ராணுவ தளபதிகள் பலி..!

நீலகிரிக்கு ரெட் அலர்ட்.. 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..!

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி ஒழியும் வரை நமக்கு நாம் தான் பாதுகாப்பு! ஈபிஎஸ் காட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments