Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து: 7 பேர் உடல் கருகி பலி!

Webdunia
சனி, 7 மே 2022 (16:18 IST)
மத்திய பிரதேச மாநில இந்தூரில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பெண்கள் உள்ளிட்ட 7 பேர் உடல் கருகி பலியான சம்பவ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும்.ஒரு வீட்டில் ஏற்பட்ட மின்கசிவு அடுத்தடுத்த வீடுகளுக்கு பரவிய நிலையில், 9 பேரை மீட்புக் குழுவினர் மீட்டனர்.

இந்த விபத்தில் 5க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இவர்களில் சிலரின் நிலமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிவகாசி விஸ்வநாத சுவாமி கோவில் வைகாசி தேரோட்டம் திடீர் நிறுத்தம்: என்ன காரணம்?

எந்த கூத்தாடி பயளுகளுடைய வாசலிலும் போய் நிற்காதீங்க.. வேல்முருகன் சர்ச்சை பேச்சு..!

அரசு பேருந்துகளில் தமிழ்நாடு பெயர் நீக்கப்பட்டதா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!

உன் அம்மாவையும் தாத்தாவையும் கொன்றது தீவிரவாதிகள்.. பிலாவல் பூட்டோவுக்கு ஒவைசி பதிலடி..!

ராகுல் முனீர் மற்றும் ராகுல் ஷெரீப் போன்ற பெயர்கள் ராகுலுக்கு பொருத்தமாக இருக்கும்: பாஜக..!

அடுத்த கட்டுரையில்
Show comments