Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து: 7 பேர் உடல் கருகி பலி!

Webdunia
சனி, 7 மே 2022 (16:18 IST)
மத்திய பிரதேச மாநில இந்தூரில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பெண்கள் உள்ளிட்ட 7 பேர் உடல் கருகி பலியான சம்பவ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும்.ஒரு வீட்டில் ஏற்பட்ட மின்கசிவு அடுத்தடுத்த வீடுகளுக்கு பரவிய நிலையில், 9 பேரை மீட்புக் குழுவினர் மீட்டனர்.

இந்த விபத்தில் 5க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இவர்களில் சிலரின் நிலமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் அழைப்பு விடுத்த பாஜக.. முடியாது என நிராகரித்த ஓபிஎஸ்..!

முன்னாள் துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் எங்கே? அமித்ஷாவுக்கு பறந்த கடிதத்தால் பரபரப்பு..!

காசாவில் நாளையே போரை முடிச்சிடலாம்.. அதுக்கு இதை செஞ்சாகணும்! - இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு!

காலை முதலே டெல்டாவை குறி வைத்த மழை! இன்று எங்கெல்லாம் மழை? - வானிலை ஆய்வு மையம்!

கேள்விக்குறியாகும் டெலிவரி ஊழியர்களின் பாதுகாப்பு: ஹைதராபாத்தில் ஒரு அதிர்ச்சி சம்பவம்

அடுத்த கட்டுரையில்
Show comments