Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதித்த தாலீபான் தலைவர்

Webdunia
சனி, 7 மே 2022 (16:12 IST)
ஆப்க்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி   நடந்து வருகிறது. அங்குள்ள பெண்களுக்குப் பல்வேறு கட்டுப்பாடுகளை தாலிபான்கள் விதித்து வருகின்றனர்.

இ  ந் நிலையில் மற்றுமொரு கடுமையாக விதிகளை விதித்துள்ளனர்.

அதில், ஆப்கானிஸ்தான் பெண்கள், பொது இடங்களில் வரும்போது, தலை முதல் கால்வரை முழுவதுமாக மறைத்தப்படி பர்தா அணிய வேண்டும் என தாலிபான் கூறியுள்ளது.

இதுகுறித்து தாலிபான் மூத்த தலைவர், அகுந்த்சாதா ஆணையில் அறிவித்துள்ளதாவது:

பொது இடங்களில் வரும்போது, பெண்கள் தலை முதல் கால் வரை பர்தா அணிய வேண்டும்,வாலிபர்களைச் சந்திக்கையில், கோபத்தை தவிர்க்க வேண்டி, கண்களைத்தவிர அவர்கள் முகத்தை மறைக்க வேண்டும், அவசியமான வேலை இல்லாவிட்டால் வீட்டில் இருங்கள் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிவகாசி விஸ்வநாத சுவாமி கோவில் வைகாசி தேரோட்டம் திடீர் நிறுத்தம்: என்ன காரணம்?

எந்த கூத்தாடி பயளுகளுடைய வாசலிலும் போய் நிற்காதீங்க.. வேல்முருகன் சர்ச்சை பேச்சு..!

அரசு பேருந்துகளில் தமிழ்நாடு பெயர் நீக்கப்பட்டதா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!

உன் அம்மாவையும் தாத்தாவையும் கொன்றது தீவிரவாதிகள்.. பிலாவல் பூட்டோவுக்கு ஒவைசி பதிலடி..!

ராகுல் முனீர் மற்றும் ராகுல் ஷெரீப் போன்ற பெயர்கள் ராகுலுக்கு பொருத்தமாக இருக்கும்: பாஜக..!

அடுத்த கட்டுரையில்
Show comments