பெண்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதித்த தாலீபான் தலைவர்

Webdunia
சனி, 7 மே 2022 (16:12 IST)
ஆப்க்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி   நடந்து வருகிறது. அங்குள்ள பெண்களுக்குப் பல்வேறு கட்டுப்பாடுகளை தாலிபான்கள் விதித்து வருகின்றனர்.

இ  ந் நிலையில் மற்றுமொரு கடுமையாக விதிகளை விதித்துள்ளனர்.

அதில், ஆப்கானிஸ்தான் பெண்கள், பொது இடங்களில் வரும்போது, தலை முதல் கால்வரை முழுவதுமாக மறைத்தப்படி பர்தா அணிய வேண்டும் என தாலிபான் கூறியுள்ளது.

இதுகுறித்து தாலிபான் மூத்த தலைவர், அகுந்த்சாதா ஆணையில் அறிவித்துள்ளதாவது:

பொது இடங்களில் வரும்போது, பெண்கள் தலை முதல் கால் வரை பர்தா அணிய வேண்டும்,வாலிபர்களைச் சந்திக்கையில், கோபத்தை தவிர்க்க வேண்டி, கண்களைத்தவிர அவர்கள் முகத்தை மறைக்க வேண்டும், அவசியமான வேலை இல்லாவிட்டால் வீட்டில் இருங்கள் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈபிஎஸ்ஸின் 'எழுச்சிப் பயணம்' மீண்டும் தொடக்கம்: தேதி, இடத்தை அறிவித்த அதிமுக..!

ஸ்மிருதி மந்தனா திருமணம் ஒத்திவைப்பு: திடீரென ஏற்பட்ட விபரீத நிகழ்வு என்ன?

குறிவைத்தால் தவற மாட்டேன்; தவறினால் குறியே வைக்க மாட்டேன்.. எம்ஜிஆர் பஞ்ச் டயலாக்கை பேசிய விஜய்..!

4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

சீமானின் மாடு மேய்க்கும் திட்டத்திற்கு அனுமதி மறுப்பு: சபநாயகர் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments