Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதித்த தாலீபான் தலைவர்

Webdunia
சனி, 7 மே 2022 (16:12 IST)
ஆப்க்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி   நடந்து வருகிறது. அங்குள்ள பெண்களுக்குப் பல்வேறு கட்டுப்பாடுகளை தாலிபான்கள் விதித்து வருகின்றனர்.

இ  ந் நிலையில் மற்றுமொரு கடுமையாக விதிகளை விதித்துள்ளனர்.

அதில், ஆப்கானிஸ்தான் பெண்கள், பொது இடங்களில் வரும்போது, தலை முதல் கால்வரை முழுவதுமாக மறைத்தப்படி பர்தா அணிய வேண்டும் என தாலிபான் கூறியுள்ளது.

இதுகுறித்து தாலிபான் மூத்த தலைவர், அகுந்த்சாதா ஆணையில் அறிவித்துள்ளதாவது:

பொது இடங்களில் வரும்போது, பெண்கள் தலை முதல் கால் வரை பர்தா அணிய வேண்டும்,வாலிபர்களைச் சந்திக்கையில், கோபத்தை தவிர்க்க வேண்டி, கண்களைத்தவிர அவர்கள் முகத்தை மறைக்க வேண்டும், அவசியமான வேலை இல்லாவிட்டால் வீட்டில் இருங்கள் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments