Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு 7 நாட்கள் காவல்: நீதிமன்றம் உத்தரவு

Webdunia
திங்கள், 7 மார்ச் 2022 (16:32 IST)
தேசிய பங்குச் சந்தையில் மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட சித்ரா ராமகிருஷ்ணாவை 7 நாட்கள் காவலில் எடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
தேசிய பங்குச் சந்தையில் பல்வேறு முறைகேடுகள் செய்ததாகவும் பதவி உயர்வு சம்பள உயர்வு முறைகளில் ஈடுபட்டதாகவும் சித்ரா ராமகிருஷ்ணா மீது குற்றம்சாட்டப்பட்டது
 
 இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்த சிபிஐ அதிகாரிகள் நேற்று இரவு சித்ரா ராமகிருஷ்ணாவை கைது செய்தனர்
 
இந்த நிலையில் தேசிய பங்குச்சந்தை முறைகேடு வழக்கில் சித்ரா ராமகிருஷ்ணாவை ஏழு நாட்கள் காவலில் எடுக்க சிபிஐக்கு டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

3 நாளில் 3 லட்ச ரூபாய் பிச்சை எடுத்து சம்பாதித்தவர் கைது.. அதிர்ச்சி தகவல்..!

பிஎஃப் பணத்தை இனி ஏடிஎம்-இல் எடுக்கலாம்.. மத்திய தொழிலாளர் துறை அறிவிப்பு..!

அதிமுக உறுப்பினர்கள் இன்று ஒருநாள் சஸ்பெண்ட்: சபாநாயகர் அப்பாவு உத்தரவு..!

ரூல்ஸ் போட்டவர்களை ரூ. போட்டு ஓடவிட்டவர் முதல்வர்: உதயநிதி ஸ்டாலின் பேச்சு..!

பரந்தூர் பிரச்சினை முதல் டாஸ்மாக் ஊழல் வரை! - தவெக கொண்டு வந்த 17 தீர்மானங்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments