Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மே.வங்கத்தில் 6ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடக்கம்: கொரோனா பரவலால் பொதுமக்கள் தயக்கம்

Webdunia
வியாழன், 22 ஏப்ரல் 2021 (07:33 IST)
தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் தேர்தல் தற்போது நடைபெற்று வரும் நிலையில் தமிழகம் கேரளா மற்றும் புதுவை ஆகிய 3 மாநிலங்களில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல் முடிவடைந்து விட்டது
 
ஆனால் மேற்கு வங்க மாநிலத்தில் 8 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டதை அடுத்து இதுவரை அம்மாநிலத்தில் 5 கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்துவிட்டன. மீதமுள்ள மூன்று கட்ட தேர்தலில் இன்று 6வது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது
 
இன்று காலை 7 மணிக்கு பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர் இருப்பினும் ஒரு சில பகுதிகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மக்கள் வீட்டை விட்டு வெளியேற தயக்கம் காட்டி வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன
 
மீதமுள்ள மூன்று கட்ட தேர்தலை ஒரே கட்டமாக நடத்த முதல்வர் மம்தா பானர்ஜி விடுத்த கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்து, திட்டமிட்டபடியே தேர்தலை நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

திஹார் சிறையில் அடைத்தாலும் தொகுதிகளை விட்டுத்தர மாட்டோம்: சென்னையில் டி.கே.சிவகுமார் ஆவேசம்..!

நீண்ட ஏற்றத்திற்கு சற்று சரிந்த தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!

நாங்கள் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரானவர்கள் அல்ல; ஆனால்...! - முதல்வர் மு.க. ஸ்டாலின் பேச்சு..!

முன்னாள் அர்ஜெண்டினா அதிபர் அமெரிக்காவில் நுழைய தடை: அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments