Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனாவுக்கே முடியாத நிலையில் இப்போது நோரோ...

Webdunia
செவ்வாய், 30 நவம்பர் 2021 (10:48 IST)
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியாமல் இருக்கும் நிலையில் புதிய வகை நோரோ வைரஸ் பரவி வருவது தெரியவந்துள்ளது.

 
கேரளாவில் திருச்சூரில் உள்ள ஒரு கல்லூரி விடுதியில் தங்கியிருந்த மாணவிகள் சிலருக்கு கடந்த சில நாட்களாக வயிற்றுபோக்கும், தலைவலியும் இருந்து வந்தது. இதனால் மாணவிகளின் ரத்த மாதிரிகளை எடுத்து சோதனை செய்த போது 54 மாணவிகளுக்கு நோரோ வைரஸ் பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது. 
 
இதையடுத்து பாதிப்புக்குக்குள்ளான மாணவிகள் மற்றும் விடுதி ஊழியர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நோரோ வைரஸ் மோசமான குடிநீர் மூலமே பரவுவதாக சுகாதார துறையினர் தெரிவித்தனர். 
 
எனவே குடியிருப்பு பகுதிகளில் மக்கள் சுத்தமான தண்ணீரை பயன்படுத்த வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் வீடு, வீடாக சென்றும் ஊழியர்கள் ஆய்வு செய்து வருவதோடு சுத்தமான குடிநீர் குறித்து விழிப்புணர்வையும் மக்களுக்கு எடுத்து சொல்ல் வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராஜ்யசபா தொகுதி இல்லை என கைவிரித்த ஈபிஎஸ்.. சத்தியம் வெல்லும் என பிரேமலதா பதிவு..!

மந்திரவாதி சொன்ன மூடநம்பிக்கை.. பச்சிளங்குழந்தைக்கு 40 முறை சூடு வைத்த பெற்றோர்..!

தரிசன டிக்கெட் இருந்தால் மட்டுமே தங்கும் அறை.. திருப்பதி தேவஸ்தானம் அதிரடி..!

தந்தையை கோடாரியால் வெட்டிய மகன்.. தலையுடன் போலீஸ் நிலையத்தில் சரண்..!

விஜய்யை விமர்சிக்க வேண்டாம்: திமுக தலைமை உத்தரவால் தொண்டர்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments