Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜனாதிபதியின் இரவு விருந்து.. அதானி, அம்பானி உள்பட 500 தொழிலதிபர்களுக்கு அழைப்பு..!

Webdunia
வெள்ளி, 8 செப்டம்பர் 2023 (13:29 IST)
டெல்லியில் ஜி 20 உச்சி மாநாடு நடைபெற இருப்பதை அடுத்து ஜனாதிபதி திரௌபதி முர்மு அவர்கள் இரவு விருந்து வைக்க உள்ளார். இந்த விருந்தில் பங்கேற்க 500 தொழிலதிபர்களுக்கு மத்திய அரசு அழைப்பு கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன
 
தொழில் அதிபர்கள் கௌதம் அதானி, முகேஷ் அம்பானி, டாட்டா சன்ஸ் தலைவர் சந்திரசேகரன், குமார் மங்கலம் பிர்லா, ஏர்டெல் நிறுவனர் சுனில் மிட்டல், மகேந்திரா நிறுவனத் தலைவர் ஆனந்த் மகேந்திரா உள்ளிட்ட 500 தொழிலதிபர்களுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது.  
 
மேலும் முதலமைச்சர்கள் மற்றும் முன்னாள் பிரதமர்களுக்கும் அழைப்பு வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. இந்த அழைப்பை ஏற்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நாளை டெல்லி செல்ல உள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாராளுமன்றத்தில் அமளி நீடித்தால் விவாதமின்றி மசோதா நிறைவேற்றம்: மத்திய அமைச்சர் எச்சரிக்கை..!

1 ஆண் குழந்தையை விட்டுவிட்டு 3 பெண் குழந்தைகளை வெட்டி கொலை செய்த தந்தை.. ராசிபுரத்தில் அதிர்ச்சி சம்பவம்..!

டெல்லி செங்கோட்டையில் நுழைய முயன்ற 5 வங்கதேசத்தினர்.. அதிர்ச்சி சம்பவம்..!

ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்த முடியாது: அமெரிக்காவுக்கு சீனா பதிலடி

சிவப்பு எச்சரிக்கை எதிரொலி: நீலகிரி மாவட்ட சுற்றுலாதலங்கள் இன்று மூடல்..

அடுத்த கட்டுரையில்
Show comments