Webdunia - Bharat's app for daily news and videos

Install App

8 மாதத்தில் 50 பேருக்கு தூக்கு தண்டனை: எந்த மாநிலத்தில் தெரியுமா?

Webdunia
செவ்வாய், 20 செப்டம்பர் 2022 (09:31 IST)
குஜராத் மாநிலத்தில் எட்டு மாதங்களில் 50 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது 
 
குஜராத் மாநில விசாரணை நீதிமன்றத்தில் கடந்த 2006 முதல் 2021 வரையிலான 15 ஆண்டுகளில் 4 பேருக்கு மட்டுமே தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு இருந்தது ஆனால் கடந்த எட்டு மாதங்களில் 50 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
குஜராத் மாநிலத்தில் உள்ள நீதிமன்றங்கள் குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றவாளிகள் மற்றும் கொலை வழக்குகளில் தூக்கு தண்டனை வழங்கியுள்ளன
 
பல்வேறு நகரங்களில் உள்ள விசாரணை நீதிமன்றத்தில் பாலியல் குற்றங்களுக்காகவும், குழந்தைகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழும் பாலியல் குற்றங்கள் செய்தவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
 
 

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்