Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆபத்தில் 50 லட்சம் மக்களின் தனிப்பட்ட தகவல்கள் !!

Webdunia
வெள்ளி, 2 ஜூலை 2021 (08:42 IST)
தமிழ்நாட்டின் பொதுவிநியோக திட்டத்தில் தரவுகள் ஹேக் செய்யப்பட்டு 50 லட்சம் மக்களின் ஆதார், செல்போன் எண்கள் கசியவிடப்பட்டுள்ளது. 

 
ஆம், கடந்த ஜூன் 28 ஆம் தேதி பொதுவிநியோக திட்ட இணையதளத்தில் இருந்து ஆபத்தான ஹேக்கிங் நடந்துள்ளதாகவும், 49,19,668 பேரின் ஆதார் விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளதாகத சைபர் செக்யூரிட்டி நிறுவனமான டெக்னிசான்ட் தெரிவித்துள்ளது.
 
இந்த ஹேக்கிங்ல் குடிமக்களின் ஆதார் எண், பயனாளிகளின் விவரங்கள், அவர்களது உறவினர்களின் விவரங்கள் உள்ளிட்ட முக்கிய விவரங்கள் தரவு தளத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டதாக டெக்னிசான்ட் கூறியுள்ளது. இதோடு 50 லட்சம் மக்களின் தனிப்பட்ட தகவல்கள் ஆபத்தான நிலையில் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய், புஸ்ஸி ஆனந்த் பதிலளிக்க வேண்டும்: சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவு!

அதிமுக நிர்வாகிகள் ஊடகத்திற்கு பேட்டி அளிக்க வேண்டாம்: எடப்பாடி பழனிசாமி

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு இன்றும் உயர்வு.. அமெரிக்காவுக்கு நன்றி..!

10 கோவில்களில் கட்டண தரிசனம் முற்றிலும் ரத்து.. அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு..!

ஆளுனர் ரவி திடீர் டெல்லி பயணம்.. மசோதா தீர்ப்பு குறித்து அமித்ஷாவுடன் ஆலோசனையா?

அடுத்த கட்டுரையில்
Show comments