Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5 மாநில தேர்தல் பிரச்சாரம் - தேர்தல் ஆணையம் புதிய உத்தரவு

Webdunia
சனி, 22 ஜனவரி 2022 (18:45 IST)
5 மாநில தேர்தல் பிரச்சாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.

தேர்தல்  பணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை ஜனவரி 31 ஆம் தேதிவரை  நீட்டிக்கப்பட்டுள்ளது. முதற்கட்ட தேர்தலுக்கான  ஜன்வரி 28 ஆம் தேதி முதல் தேர்தல் பொதுக்கூட்டங்களை நடத்தை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், 2  ஆம் கட்ட தேர்தலுக்காக பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் தேர்தல் பொதுக்கூட்டம்  நடத்த தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துளது.

மேலும், வீடுவீடாக சென்று வாக்குச் சேகரிக்கும்போது, 5 பேர் மட்டுமே செல்ல அனுமதி அளித்திருந்த நிலையில் இந்த எண்ணிக்கையை 10 ஆக உயர்த்தியுள்ளது தேர்தல் ஆணையம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரத்து செய்யப்பட்ட யூ.ஜி.சி. நெட், சி.எஸ்.ஐ.ஆர். நெட் தேர்வுக்கான புதிய தேதிகள் அறிவிப்பு..!

மாணவர்களுக்கு அரசு வழங்கிய இலவச சைக்கிள்கள் தரமானதாக இல்லை: ப சிதம்பரம்

மதுவிலக்கு திருத்த மசோதா..! இந்த ஆண்டின் ஆகச் சிறந்த நகைச்சுவை..! முதல்வரை விமர்சித்த அண்ணாமலை..!!

நாளை மதுவிலக்கு திருத்த சட்ட மசோதா நாளை தாக்கல்.. முதல்வர் அறிவிப்பு..!

பிரதமர் மோடி, அமைச்சர் நிர்மலா சீதாராமனை அடுத்தடுத்து சந்தித்த சரத்குமார்.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments