Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5 மாநில தேர்தல் பிரச்சாரம் - தேர்தல் ஆணையம் புதிய உத்தரவு

Webdunia
சனி, 22 ஜனவரி 2022 (18:45 IST)
5 மாநில தேர்தல் பிரச்சாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.

தேர்தல்  பணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை ஜனவரி 31 ஆம் தேதிவரை  நீட்டிக்கப்பட்டுள்ளது. முதற்கட்ட தேர்தலுக்கான  ஜன்வரி 28 ஆம் தேதி முதல் தேர்தல் பொதுக்கூட்டங்களை நடத்தை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், 2  ஆம் கட்ட தேர்தலுக்காக பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் தேர்தல் பொதுக்கூட்டம்  நடத்த தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துளது.

மேலும், வீடுவீடாக சென்று வாக்குச் சேகரிக்கும்போது, 5 பேர் மட்டுமே செல்ல அனுமதி அளித்திருந்த நிலையில் இந்த எண்ணிக்கையை 10 ஆக உயர்த்தியுள்ளது தேர்தல் ஆணையம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உயர் ரக சிகிச்சை தேவைப்படுவோர் தனியார் மருத்துவமனைக்கு செல்லுங்கள்: அமைச்சரின் சர்ச்சை பேச்சு

ராய்ட்டர்ஸ் உள்பட 2,355 கணக்குகளை இந்திய அரசு முடக்க சொன்னது: எக்ஸ் அதிர்ச்சி தகவல்..!

திமுகவிடம் மதிமுக 25 தொகுதிகள் கேட்கிறதா? வைகோ விளக்கம்..!

கோவில் கும்பாபிஷேகம் ஒன்றும் அரசியல் நிகழ்ச்சி அல்ல.. செல்வப்பெருந்தகைக்கு பாஜக கண்டனம்..!

பேய் ஓட்டுவதாக கூறி 6 மணி நேரம் தாயை அடிக்க வைத்த மகன்.. அதன்பின் நடந்த விபரீதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments