Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கங்கை நதியில் மிதந்த சடலங்கள்… பெட்ரோல் ஊற்றி எரித்த காவலர்கள் சஸ்பெண்ட்!

Webdunia
புதன், 19 மே 2021 (09:01 IST)
கொரோனா தொற்று காரணமாக இறந்தவர்களை எரிக்க முடியாமல் கங்கை ஆற்றில் தள்ளிவிடுவது அதிகமாகியுள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உயிரிழந்தவர்களை அவர்களது உறவினர்களே பிணங்களை கங்கை நதியில் தூக்கி வீசி எறியும் சம்பவங்கள் உத்தரப்பிரதேசம் பீகார் மாநிலத்தில் அதிகம் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனால் கங்கை நதியில் நூற்றுக்கணக்கான பிணங்கள் மிதந்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் மத்திய அரசு இதுகுறித்து உத்தரப்பிரதேசம் மற்றும் பீகார் அரசு இதற்காக எச்சரிக்கை விடுத்தன.

உத்தரப்பிரதேசம் மாநிலம் பல்லியா அருகே மால்தேபூர் இதே போல மிதந்து வந்த உடல்களைக் கைப்பற்றிய காவல்துறையினர் பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர். இது சம்மந்தமான வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இந்நிலையில் அந்த 5 காவலர்களும் இப்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆட்சி இருக்கிறது என்பதால் யாரையும் மிரட்டி விடலாமா? திமுகவுக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

தேர்தலில் தோல்வி அடைந்தவுடன் அழக்கூடாது. இந்தியா கூட்டணிக்கு அறிவுரை கூறிய ஒவைசி..!

2000 ஆடு மாடுகளுடன் மதுரையில் மாநாடு நடத்தும் சீமான்.. அனுமதி கிடைக்குமா?

கடத்தப்பட்டதாக கூறப்பட்ட 13 வயது சிறுவன் பிணமாக மீட்பு.. கிருஷ்ணகிரி அருகே பதட்டம்..!

அரசு ஊழியர்களின் சம்பளத்தில் 15% பெற்றோர் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படுமா? முதல்வர் ஆய்வு

அடுத்த கட்டுரையில்
Show comments