Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மகாராஷ்டிராவில் மின்னல் வேகத்தில் உயரும் கொரோனா…. சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 5 லட்சத்தைக் கடந்தது!

மகாராஷ்டிராவில் மின்னல் வேகத்தில் உயரும் கொரோனா…. சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 5 லட்சத்தைக் கடந்தது!
, வியாழன், 8 ஏப்ரல் 2021 (08:17 IST)
மகாராஷ்டிரா மாநிலத்தில் தற்போது கொரோனா சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 5 லட்சத்தைக் கடந்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருகிறது. இதில் முதல் அலையைப் போலவே இரண்டாவது அலையும் மகாராஷ்டிராவில்தான் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. அங்கு நேற்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவில் 60000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 300க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர்.

அது மட்டுமில்லாமல் இப்போது அந்த மாநிலத்தில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 5 லட்சத்தைக் கடந்துள்ளது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னை குறைவான வாக்குப்பதிவுக்கு இதுதான் காரணமா?