Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜூன் மாதத்தில் 4 வது அலை பரவ வாய்ப்பு?

Webdunia
ஞாயிறு, 27 பிப்ரவரி 2022 (15:26 IST)
கடந்த 2020 ஆம் ஆண்டு சீனாவில்  இந்தியா உள்பட உலக நாடுகள் முழுவதும் பரவியது கொரொனா தொற்று.

இதன் இரண்டாம் அலை கடந்த  2021 ஆம் ஆண்டு பரவியது. இதன் உருமாறிய கொரொனா வகைகள் பொதுமக்களைப் பெருமளவில் பாதித்தன.

இந்நிலையில், கடந்தாண்டு இறுதியில் தென்னாப்பிரிக்காவில் ஒமிக்ரான் கொரொனா பரவியது. இது 3 வது அலை எனக்கூறப்பட்டது.

தற்போது இந்தியாவில் கொரொனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்துள்ள நிலையில், வரும் ஜூன் மாதம்  22 ஆம் தேதி கொரொனா 4 வது அலை தொடங்கக்கூடும் எனக் கான்பூர் நிபுணர்கள் கணித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தலில் திமுகவை என்னால் தோற்கடிக்க முடியாது.. ஆனால்? - மதுரையில் அமித்ஷா பேச்சு!

அளந்து விடுவதில் ஆஸ்கரே தரலாம்.. பாகிஸ்தானின் பொய் மூட்டையை கட்டவிழ்த்த செயற்கைக்கோள் படங்கள்!

200 தொகுதிகளில் வெற்றி என்று ஸ்டாலின் கூறுவது பகல் கனவு.. ஈபிஎஸ் பேட்டி

நடுரோட்டில் சீன் காட்டிய இளைஞர். பைக்கை பிடுங்கி பழைய இரும்பு கடைக்கு போட்ட காவல்துறை..!

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments