Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண்களுக்கு 40% இடஒதுக்கீடு - பிரியங்கா காந்தி

Webdunia
செவ்வாய், 19 அக்டோபர் 2021 (18:59 IST)
உத்தரபிரதேச மாநிலத்தில் வரும் ஆண்டில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது.

இந்நிலையில், ஆளும் பாஜக, பகுஜன் சமாத், சாமாஜ்வாதி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி இருக்கும் சூழல் உருவாகியுள்ளது.

இந்நிலையில், அடுத்த ஆண்டில் நடைபெறவுள்ள சட்டமறத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியில் 40%  பெண் வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்படும் என காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரான், இஸ்ரேலில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள்! உதவி எண்களை அறிவித்த தமிழ்நாடு அரசு!

அண்ணா பல்கலை. வன்கொடுமை வழக்கு! அண்ணாமலையிடம் விசாரிக்க மனு!

எக்ஸ்ட்ரா தொகுதி வேணும்னு ஆசைதான்.. ஆனால் தலைமை..? - கூட்டணி குறித்து துரை வைகோ!

ஆப்பிரிக்காவில் சாட்டை துரைமுருகன்.. முத்தம் கொடுத்த பழங்குடி பெண்! திமுகவை கலாய்த்த வீடியோ வைரல்!

இந்தியாவில் அவசரமாக இறங்கிய பிரிட்டிஷ் போர் விமானம்! பக்கத்தில் நெருங்கக்கூட விடாத பிரிட்டன்! - என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments