Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண்களுக்கு 40% இடஒதுக்கீடு - பிரியங்கா காந்தி

Webdunia
செவ்வாய், 19 அக்டோபர் 2021 (18:59 IST)
உத்தரபிரதேச மாநிலத்தில் வரும் ஆண்டில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது.

இந்நிலையில், ஆளும் பாஜக, பகுஜன் சமாத், சாமாஜ்வாதி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி இருக்கும் சூழல் உருவாகியுள்ளது.

இந்நிலையில், அடுத்த ஆண்டில் நடைபெறவுள்ள சட்டமறத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியில் 40%  பெண் வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்படும் என காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments