பெண்களுக்கு 40% இடஒதுக்கீடு - பிரியங்கா காந்தி

Webdunia
செவ்வாய், 19 அக்டோபர் 2021 (18:59 IST)
உத்தரபிரதேச மாநிலத்தில் வரும் ஆண்டில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது.

இந்நிலையில், ஆளும் பாஜக, பகுஜன் சமாத், சாமாஜ்வாதி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி இருக்கும் சூழல் உருவாகியுள்ளது.

இந்நிலையில், அடுத்த ஆண்டில் நடைபெறவுள்ள சட்டமறத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியில் 40%  பெண் வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்படும் என காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

26 வயது விமான பணிப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 60 வயது விமானி.. காவல்துறை வழக்குப்பதிவு..!

100 அடி பள்ளத்தில் பாய்ந்த கார்.. 4 ஐயப்ப பக்தர்கள் சம்பவ இடத்திலேயே பலி..!

பணியிட மாறுதல் அச்சம்: முதல்வர் தொகுதியில் பெண் அதிகாரி தற்கொலை முயற்சி..!

அமமுக இடம்பெறும் கூட்டணி நிச்சயமாக வெற்றி பெறும்: டிடிவி தினகரன்

பல அலுவலர்களுக்கு SIR செயலியை இயக்க தெரியவில்லை.. செல்லூர் ராஜூ குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments