Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தூய்மை பணியாளரின் தங்க குணம்..

Webdunia
செவ்வாய், 19 அக்டோபர் 2021 (18:53 IST)
கடந்த ஆண்டு கொரொனா ஊரடங்கு காலத்தின்போது மக்களுக்கு சேவையாற்றிய தூய்மை பணியாளர்களுக்கு காலி விழுந்து மக்கள் பூஜை செய்தனர். இந்நிலையில், சென்னையைச் சேர்ந்த தூய்மை பணியாளர் குப்பையில் கிடந்த 100 கிராம் தங்கத்தை உரியவரிடம் கொடுத்துள்ளார்.

சென்னை திருவொற்றியூரை சேர்ந்த தூய்மைப் பணியாளர் மேரி குப்பையில் கிடந்த 100 கிராம் தங்க நாணயத்தைக் காவல்துறையின் மூலம் உரியவரிடம் ஒப்படைத்துள்ளார்.

அவரது செயலுக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Operation Mahadev: சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதிகள் யார்? இந்தியாவில் அவர்கள் செய்த நாசவேலை!

இந்தியப் பங்குச்சந்தை 3-வது நாளாக சரிவு: சென்செக்ஸ், நிஃப்டி வீழ்ச்சி!

பெற்றோர் பெயருடன் நாய்க்கு இருப்பிட சான்று.. அதிகாரிகளின் அலட்சியத்தால் பரபரப்பு..!

ஆன்லைனில் தூக்க மாத்திரை வாங்க முயற்சித்த மூதாட்டி.. ரூ.77 லட்சம் இழந்த பரிதாபம்..!

HIV தொற்றால் பாதிக்கப்பட்ட இளைஞர்.. கெளரவத்தை காப்பாற்ற குடும்ப உறுப்பினர்களே கொலை செய்தார்களா?

அடுத்த கட்டுரையில்
Show comments