Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தூய்மை பணியாளரின் தங்க குணம்..

Webdunia
செவ்வாய், 19 அக்டோபர் 2021 (18:53 IST)
கடந்த ஆண்டு கொரொனா ஊரடங்கு காலத்தின்போது மக்களுக்கு சேவையாற்றிய தூய்மை பணியாளர்களுக்கு காலி விழுந்து மக்கள் பூஜை செய்தனர். இந்நிலையில், சென்னையைச் சேர்ந்த தூய்மை பணியாளர் குப்பையில் கிடந்த 100 கிராம் தங்கத்தை உரியவரிடம் கொடுத்துள்ளார்.

சென்னை திருவொற்றியூரை சேர்ந்த தூய்மைப் பணியாளர் மேரி குப்பையில் கிடந்த 100 கிராம் தங்க நாணயத்தைக் காவல்துறையின் மூலம் உரியவரிடம் ஒப்படைத்துள்ளார்.

அவரது செயலுக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சீனாவை எதிரி என்று கருதுவதை நிறுத்த வேண்டும்: காங்கிரஸ் மூத்த தலைவர் கருத்துக்கு பாஜக கண்டனம்..!

கூகிள் மேப் உதவியுடன் படகில் 275 கி.மீ பயணம்! கும்பமேளா செல்ல புது ரூட் பிடித்த வடக்கு நண்பர்கள்!

விஜய் மகன் அமெரிக்கன் பள்ளியில் படிக்கலாம், ரசிகர்களுக்கு மும்மொழி கல்வி வேண்டாமா? எச் ராஜா

தமிழகம் வருகிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.. 2026 தேர்தல் குறித்து ஆலோசனையா?

தமிழகத்தில் தினம் ஒரு பாலியல் குற்றச் செய்தி.. காவல்துறை கைகள் கட்டப்பட்டு உள்ளது: அண்ணாமலை

அடுத்த கட்டுரையில்
Show comments