40 சதவீத எம்பிக்கள் மீது குற்ற வழக்குகள் உள்ளதாக தகவல்

Webdunia
புதன், 13 செப்டம்பர் 2023 (13:47 IST)
இந்தியாவில் உள்ள எம்பிக்களில் 40 சதவீத எம்பிக்கள் மீது குற்ற வழக்குகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாட்டில்  வரும் 2024 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் வரவுள்ள  நிலையில், இதற்காக அனைத்து கட்சிகளும் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. 

இந்த நிலையில்,   இந்தியாவில் உள்ள எம்பிக்களில் 40 சதவீத எம்பிக்கள் மீது குற்ற வழக்குகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதில், இந்திய நாடாளுமன்ற எம்பிக்களில் 40 சதவீதம் பேர்(306) பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளது. 25 சதவீதம் பேர் ( 194) மீது கொலை, கொலை முயற்சி, ஆள் கடத்தல், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் போன்ற குற்ற வழக்குகள் உள்ளதாக  ஜனநாயக சீர்திருத்த அமைப்பில் ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 41 எம்பிக்கள் குற்றவழக்கை சந்தித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று மாலை 22 மாவட்டங்களில் மழை கொட்டும்: வானிலை ஆய்வு மையம் தகவல்...!

25 குழந்தைகள் மரணத்திற்கு தமிழக அரசின் அலட்சியமே காரணம்: இருமல் மருந்து விவகாரம் குறித்து ஈபிஎஸ்..!

கோல்ட்ரிப் மருந்து விவகாரம்! மத்திய அரசீன் அலட்சியமே காரணம்! - மா.சுப்பிரமணியன் குற்றச்சாட்டு!

ஆரம்பமே 42% கூடுதல் மழை.. இன்னும் அதிகரிக்கும் மழை! - வானிலை ஆய்வு மையம்!

முதல்முறையாக நேருக்கு நேர் சந்திக்கும் ஜெலன்ஸ்கி - புதின்? - ட்ரம்பின் அடுத்த போர்நிறுத்த வியூகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments