Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆன்லைன் பாடம் படிக்காததால் 4 வயது மகனை கொலை செய்த தாய்: அதிர்ச்சி தகவல்

Webdunia
வியாழன், 12 ஆகஸ்ட் 2021 (08:30 IST)
ஆன்லைன் பாடம் படிக்காததால் 4 வயது மகனை கொலை செய்த தாய்: அதிர்ச்சி தகவல்
ஆன்லைனில் பாடம் படிக்காத 4 வயது மகனை அவரது தாயாரே கொலை செய்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
மகாராஷ்டிர மாநிலம் நாசிக் என்ற பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் சிகா. இவருக்கு 4 வயது மகன் ரிதான் என்பவர் இருந்தார். ரிதான் சமீபத்தில் சிறுவர் மழலையர் பள்ளியில் சேர்க்கப்பட்ட நிலையில் ஆன்லைன் பாடத்தை கவனிக்காமல் விளையாட்டுத்தனமாக இருந்துள்ளதாக தெரிகிறது
 
இதனால் ஆத்திரமடைந்த சிக்கா தலையணையால் சிறுவனின் முகத்தில் வைத்து அமுக்கியுள்ளார். இதில் சிறுவன் மூச்சு திணறி உயிரிழந்த தெரிகிறது. அதன் பின்னர் விபரீதத்தை உணர்ந்து அதிர்ச்சி அடைந்த சிக்கா, தற்கொலை செய்து கொள்ள முயன்றதாகவும் ஆனால் அவர் காப்பாற்றப்பட்டு தற்போது அவரிடம் விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் தகவல் வெளிவந்துள்ளது 
 
ஆன்லைன் பாடம் படிக்காத 4 வயது மகனை அவரது தாயாரை கொலை செய்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments