Webdunia - Bharat's app for daily news and videos

Install App

4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது: 2 பேர் பலி

Webdunia
செவ்வாய், 3 செப்டம்பர் 2019 (12:14 IST)
டெல்லியில் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 2 பேர் பலியானதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

டெல்லி சீலாம்பூர் பகுதியில், உள்ள கே பிளாக் என்னும் குடியிருப்பு பகுதியில் இருந்த 4 மாடி கட்டிடம், நேற்று இரவு திடீரென இடிந்து விழுந்தது. இந்த இடிபாட்டில் 10 க்கும் மேற்பட்டோர் உயிருக்குப் போராடி வந்தனர்.

இந்த தகவலை அறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்குச் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். அதன் பின்பு இடிபாடுகளில் சிக்கிய 6 பேரை மீட்டனர். கட்டிடம் இடிந்து விழுந்ததில் 2 பேர் பலியானதாக கூறப்படுகிறது. மேலும் காயமடைந்தோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தரை தளத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அந்த குடியிருப்பை சேர்ந்தவர்கள் கூடியிருந்தபோது இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026ல் விஜய்தான் முதலமைச்சர் என உலகத்துக்கே தெரியும்: புஸ்ஸி ஆனந்த் பேச்சு

3 நாளில் 3 லட்ச ரூபாய் பிச்சை எடுத்து சம்பாதித்தவர் கைது.. அதிர்ச்சி தகவல்..!

பிஎஃப் பணத்தை இனி ஏடிஎம்-இல் எடுக்கலாம்.. மத்திய தொழிலாளர் துறை அறிவிப்பு..!

அதிமுக உறுப்பினர்கள் இன்று ஒருநாள் சஸ்பெண்ட்: சபாநாயகர் அப்பாவு உத்தரவு..!

ரூல்ஸ் போட்டவர்களை ரூ. போட்டு ஓடவிட்டவர் முதல்வர்: உதயநிதி ஸ்டாலின் பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments