Webdunia - Bharat's app for daily news and videos

Install App

4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது: 2 பேர் பலி

Webdunia
செவ்வாய், 3 செப்டம்பர் 2019 (12:14 IST)
டெல்லியில் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 2 பேர் பலியானதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

டெல்லி சீலாம்பூர் பகுதியில், உள்ள கே பிளாக் என்னும் குடியிருப்பு பகுதியில் இருந்த 4 மாடி கட்டிடம், நேற்று இரவு திடீரென இடிந்து விழுந்தது. இந்த இடிபாட்டில் 10 க்கும் மேற்பட்டோர் உயிருக்குப் போராடி வந்தனர்.

இந்த தகவலை அறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்குச் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். அதன் பின்பு இடிபாடுகளில் சிக்கிய 6 பேரை மீட்டனர். கட்டிடம் இடிந்து விழுந்ததில் 2 பேர் பலியானதாக கூறப்படுகிறது. மேலும் காயமடைந்தோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தரை தளத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அந்த குடியிருப்பை சேர்ந்தவர்கள் கூடியிருந்தபோது இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜாக்டோ-ஜியோ சார்பில் போராட்டம் நடத்தலாம்.. தடை கோரிய வழக்கு தள்ளுபடி..!

ஈரானில் மாயமான 3 இந்தியர்கள்.. ஒரு மாதத்திற்கு பின் உயிருடன் மீட்பு.. என்ன நடந்தது?

1000 கிமீ உள்ளே வந்து அடிச்சிட்டாங்க.. இந்தியா கூட கூறாத தகவலை கூறிய பாகிஸ்தான்..!

அதானி குழுமத்தில் எல்.ஐ.சியின் ரூ.5000 கோடி முதலீடு ஏன்? ராகுல் காந்தி கேள்வி..!

IRCTCயில் 2.5 கோடி போலி கணக்குகள்.. முன்பதிவு செய்து அதிக விலைக்கு டிக்கெட் விற்பனை..!

அடுத்த கட்டுரையில்
Show comments