Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உத்தரபிரதேசத்தில் 3ஆம் கட்ட வாக்குப்பதிவு:விறுவிறுப்பாக வாக்களிக்கும் மக்கள்!

Webdunia
ஞாயிறு, 20 பிப்ரவரி 2022 (07:45 IST)
உத்தரபிரதேச மாநிலத்தில் ஏற்கனவே இரண்டு கட்ட தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில் இன்று மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு சற்றுமுன் தொடங்கியுள்ளது.
 
இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்
 
இன்று நடைபெறும் மூன்றாம் கட்ட தேர்தலில் 59 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது என்பதும் இந்த தேர்தலில் 2.15 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
59 தொகுதிகளில் 627 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இங்கு போட்டியிடும் வேட்பாளர்களில் 245 பேருக்கு ஒரு கோடிக்கும் மேல் சொத்துக்கள் இருப்பதாக வேட்பு மனுக்களில் அவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நூதன முறையில் பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்திய சமூக ஆர்வலர்கள்.......

பாரசிட்டமல் உள்ளிட்ட முக்கிய மருந்துகள் தரநிலை சோதனையில் தோல்வி! - அதிர்ச்சி தகவல்!

தமிழகத்தை பிடித்துள்ள திராவிட மாடல் என்ற சாவக்கேடு எப்போது முடியும் - மதுரை மத்திய சிறையில் இருந்து வெளிவந்த யூடியூப்பர் சவுக்கு சங்கர் பேச்சு...

தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமணம் செய்து கொள்ள அனுமதி! - தாய்லாந்து மன்னர் ஒப்புதல்!

இத்தாலி பிரதமர் மெலோனியுடன் டேட்டிங் செய்கிறாரா எலான் மக்ஸ்?.. வைரல் புகைப்படங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments