Webdunia - Bharat's app for daily news and videos

Install App

108வது நாளிலும் குறையாத பெட்ரோல், டீசல் விலை: ஆனால்...

Webdunia
ஞாயிறு, 20 பிப்ரவரி 2022 (07:30 IST)
கடந்த 107 நாட்களாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரிக்கவில்லை என்பது பொது மக்களுக்கு மிகப்பெரிய சந்தோசமாக இருந்தது. 
 
இந்த நிலையில் இன்று 108வது நாளாகவும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
 
எண்ணெய் நிறுவனங்களின் இந்த அறிவிப்பு பொது மக்களுக்கு மகிழ்ச்சி அளித்தாலும் 5 மாநில தேர்தல் இன்னும் ஒரு சில நாட்களில் முடிவடைய உள்ளதால் அதன் பின்னர் மிக அதிகமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர வாய்ப்புள்ளது என்று கூறப்படுவதால் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
இந்த நிலையில் சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 101.40 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 91.43 என விற்பனையாகிறது.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டிய 200 கிலோ சத்து மாத்திரை வாய்க்காலில்.. அதிர்ச்சி சம்பவம்..!

iOS 26 ஐ அறிவித்தது ஆப்பிள் நிறுவனம்! ஆனால் இந்த மாடல்களில் மட்டும்தான் வொர்க் ஆகுமாம்! - புது சிறப்பம்சங்கள் என்ன?

விஜய் மல்லையாவுக்கு இன்னும் ரூ.7000 கோடி கடன் உள்ளது. இந்திய வங்கிகள் அறிவிப்பு..!

சிங்கப்பூர் கப்பல் விபத்து.. உயிருக்கு போராடியவர்களை மீட்ட இந்திய கப்பல் படை.. நன்றி தெரிவித்த தூதரகம்..!

நேற்றைய ஏற்றத்திற்கு பின் இன்று பங்குச்சந்தை நிலவரம் என்ன? சென்செக்ஸ் 83000 செல்லுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments