Webdunia - Bharat's app for daily news and videos

Install App

108வது நாளிலும் குறையாத பெட்ரோல், டீசல் விலை: ஆனால்...

Webdunia
ஞாயிறு, 20 பிப்ரவரி 2022 (07:30 IST)
கடந்த 107 நாட்களாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரிக்கவில்லை என்பது பொது மக்களுக்கு மிகப்பெரிய சந்தோசமாக இருந்தது. 
 
இந்த நிலையில் இன்று 108வது நாளாகவும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
 
எண்ணெய் நிறுவனங்களின் இந்த அறிவிப்பு பொது மக்களுக்கு மகிழ்ச்சி அளித்தாலும் 5 மாநில தேர்தல் இன்னும் ஒரு சில நாட்களில் முடிவடைய உள்ளதால் அதன் பின்னர் மிக அதிகமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர வாய்ப்புள்ளது என்று கூறப்படுவதால் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
இந்த நிலையில் சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 101.40 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 91.43 என விற்பனையாகிறது.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவி மரணத்தில் சந்தேகம்.. உடலை வாங்க மறுத்த பெற்றோரால் பரபரப்பு..!

வரதட்சணை பணத்தை திருப்பி கொடுங்கள்.. மகள் பிணத்தை வைத்து போராடும் தாய்..!

அப்பா என்னை எதுவும் செய்யாதீர்கள்.. தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 10 வயது சிறுமி..!

'டிரம்ப், நீங்கள் ஒரு பொய்யர்' என்று சொல்லுங்கள் பார்ப்போம்.. மோடிக்கு ராகுல் காந்தி சவால்..!

என் மகன் கல்லூரிக்கு செல்ல மாட்டான்.. சேட் ஜிபிடி கல்வியறிவே போதும்: சாம் ஆல்ட்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments