Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா நோயாளிகள் 3000 பேர் தலைமறைவு… கையைப் பிசையும் சுகாதாரத்துறை!

Webdunia
வெள்ளி, 30 ஏப்ரல் 2021 (07:52 IST)
கர்நாடகாவில் கொரோனா பாதிப்புக்கு ஆளான 3000 பேர் சிகிச்சை பெற்றுக் கொள்ளாமல் தலைமறைவாகியுள்ளனராம்.

கர்நாடக மாநிலத்தில் பெங்களூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 3000 பேர் சிகிச்சைக்கு வராததால் குழப்பமான சூழல் உருவாகியுள்ளது.இது சம்மந்தமாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர் அசோக் பேசியதில் ‘பரிசோதனை முடிவுகள் அவரவர்களின் செல்போன்களுக்கு குறுந்தகவலாக அனுப்பப்படுகிறது. இது சம்மந்தமாக கொரோனா பாசிட்டிவ்வான 3000 பேர் சிகிச்சைக்கு வராமல் தலைமறைவாகியுள்ளனர். அவர்களை தேடி கண்டுபிடிப்பது சவாலானது. அதனால் தயவு செய்து தொற்றுள்ளவர்கள் மருத்துவமனக்கு வந்து சிகிச்சை பெற்றுக்கொள்ளுங்கள்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அன்புமணியை சந்திக்க மாட்டேன்: சென்னை வந்த டாக்டர் ராமதாஸ் பேட்டி..!

இனிமேல் கனமழை தான்.. வானிலை ஆய்வு மையத்தின் முக்கிய அறிவிப்பு..!

பெங்களூரு விபத்து.. விராத் கோலி மீதும் வழக்குப்பதிவு.. கைது செய்யப்படுவாரா?

தமிழ்நாட்டில் மேலும் ஒரு புதிய சுங்கச்சாவடி.. கட்டணம் எவ்வளவு?

ஆடிட்டர் குருமூர்த்தியை சந்தித்தது ஏன்? மெளனம் கலைத்த டாக்டர் ராமதாஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments