Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா நோயாளிகள் 3000 பேர் தலைமறைவு… கையைப் பிசையும் சுகாதாரத்துறை!

Webdunia
வெள்ளி, 30 ஏப்ரல் 2021 (07:52 IST)
கர்நாடகாவில் கொரோனா பாதிப்புக்கு ஆளான 3000 பேர் சிகிச்சை பெற்றுக் கொள்ளாமல் தலைமறைவாகியுள்ளனராம்.

கர்நாடக மாநிலத்தில் பெங்களூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 3000 பேர் சிகிச்சைக்கு வராததால் குழப்பமான சூழல் உருவாகியுள்ளது.இது சம்மந்தமாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர் அசோக் பேசியதில் ‘பரிசோதனை முடிவுகள் அவரவர்களின் செல்போன்களுக்கு குறுந்தகவலாக அனுப்பப்படுகிறது. இது சம்மந்தமாக கொரோனா பாசிட்டிவ்வான 3000 பேர் சிகிச்சைக்கு வராமல் தலைமறைவாகியுள்ளனர். அவர்களை தேடி கண்டுபிடிப்பது சவாலானது. அதனால் தயவு செய்து தொற்றுள்ளவர்கள் மருத்துவமனக்கு வந்து சிகிச்சை பெற்றுக்கொள்ளுங்கள்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

நடிகை கெளதமி சகோதரரும் ஏமாந்துவிட்டாரா? மோசடி செய்த ரியல் எஸ்டேட் நபர் மீது வழக்குப்பதிவு..!

பள்ளி மாணவர்களுக்கு முதல் நாளே பாடநூல்கள் விநியோகம்: பள்ளிக்கல்வித் உத்தரவு

தேர்தல் செலவுக்கு திரட்டிய நிதியில் வீடு கட்டும் கன்னையா குமார்.. இதுதான் புரட்சியா?

புனே கார் விபத்தை ஏற்படுத்திய சிறுவனின் தாத்தா தீவிரவாதியுடன் தொடர்புடையவரா? அதிர்ச்சி தகவல்..!

வங்க கடலில் ரெமல் புயல்! கனமழை மற்றும் மீனவர்களுக்கு எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments