Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் 3வது அலை வரும் பிப்ரவரியில் உச்சமடையும் ! சென்னை ஐஐடி தகவல்

Webdunia
சனி, 8 ஜனவரி 2022 (19:16 IST)
இந்தியாவில் சில மாதங்களாகக் குறைந்து வந்த கொரொனா தொற்று தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது.  இதைத் தடுக்கும் நடக்கும் நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில் இந்தியாவில்  3 அலை வரும் பிப்ரவரி 1 முதல் 15 ஆம் தேதிக்குள் உச்சமடையும் என சென்னை ஐஐடி ஆய்வில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இதுகுறித்து சென்னை ஐஐடி கூறியுள்ளதாவது: வரும் பிப்ரவரி மாதம் 3 வது அலை தீவிரம் அடையும் எனவும் கொரொனா பரவலைக் குறிக்குய்ம் ஆர்- வேல்யு தற்போது 4 ஆக உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த டிசம்பர் 25 டிசம்பர் 31 ஆம் தேதி வரை ஆர் வேல்யூ 2.9 என்ற வீதத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

17 வயது பிளஸ் 2 மாணவியை கர்ப்பமாக்கிய 60 வயது முதியவர்.. போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு..!

அண்ணாமலை திறமையை தேசிய அளவில் பயன்படுத்துவோம்: அமித்ஷாவின் ட்வீட்..!

ஈபிஎஸ் தலைமையில் கூட்டணி.. அதிகாரபூர்வமாக அறிவித்த அமித்ஷா..!

பணத்தை நான் தான் திருடினேன்.. 6 மாதத்தில் திருப்பி கொடுத்துவிடுவேன்: திருடன் எழுதிய கடிதம்..!

அமித்ஷாவை சந்தித்தே ஆக வேண்டும்: ஆட்டோவில் வந்த அகோரியால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments