Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் 3வது அலை வரும் பிப்ரவரியில் உச்சமடையும் ! சென்னை ஐஐடி தகவல்

Webdunia
சனி, 8 ஜனவரி 2022 (19:16 IST)
இந்தியாவில் சில மாதங்களாகக் குறைந்து வந்த கொரொனா தொற்று தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது.  இதைத் தடுக்கும் நடக்கும் நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில் இந்தியாவில்  3 அலை வரும் பிப்ரவரி 1 முதல் 15 ஆம் தேதிக்குள் உச்சமடையும் என சென்னை ஐஐடி ஆய்வில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இதுகுறித்து சென்னை ஐஐடி கூறியுள்ளதாவது: வரும் பிப்ரவரி மாதம் 3 வது அலை தீவிரம் அடையும் எனவும் கொரொனா பரவலைக் குறிக்குய்ம் ஆர்- வேல்யு தற்போது 4 ஆக உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த டிசம்பர் 25 டிசம்பர் 31 ஆம் தேதி வரை ஆர் வேல்யூ 2.9 என்ற வீதத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமணமான 10 நாளில் மனைவி கர்ப்பம்.. அதிர்ச்சியில் கணவர்.. இன்சூரன்ஸ் அதிகாரியின் காதல் விளையாட்டு..!

கமல்ஹாசன் ராஜ்யசபா எம்.பி.யாக பதவியேற்பு: மகள் ஸ்ருதிஹாசன் நெகிழ்ச்சி வாழ்த்து!

தங்கத்தின் விலை தொடர்ந்து மூன்றாவது நாளாகச் சரிவு: சென்னையில் இன்றைய நிலவரம்!

அமெரிக்காவின் வளர்ச்சிக்கு எலான் மஸ்க் கண்டிப்பாக வேண்டும்: பல்டி அடித்த டிரம்ப்..!

அன்புமணியின் நடைப்பயணத்திற்கு தடையா? டிஜிபி அலுவலகம் விளக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments