Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செல்போன் டவரைக் காணவில்லை என போலீஸில் புகார்

Webdunia
சனி, 8 ஜனவரி 2022 (18:45 IST)
நடிகர் வடிவேலு ஒரு படத்தில் கிணற்றைக் காணவில்லை என போலீஸில் புகார் அளிப்பதைப் போன்று கூடல் புதூரில் செல்போன் டவரைக் காணவில்லை என புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் கூடல்புதூரில் காணாமல் போன செல்போனைக் கண்டுபிடித்துத் தரக்கோரி போலீஸில் புகார் அளித்துள்ளனர்.

இந்த செல்போன் டவர் ரூ.28 லட்சத்தில் அமைக்கப்பட்டதாகவும் 2 நாட்களாக இந்த செல்போன் டவரைக் காணவில்லை எனவும் இதைக் கண்டுபிடித்து தர வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments