Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற்றிருக்கக் கூடாது: உச்ச நீதிமன்றம் அமைத்த குழு அறிக்கை

Webdunia
திங்கள், 21 மார்ச் 2022 (19:32 IST)
மத்திய அரசு சமீபத்தில் 3 வேளாண் திட்டங்களை திரும்ப பெற்றதை அடுத்து இந்த சட்டங்களை திரும்பப் பெற்றிருக்க கூடாது என உச்சநீதிமன்றம் அமைத்த குழு அறிக்கை வெளியிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
3 வேளாண்மை சட்டங்களும் 86 சதவீத விவசாய சங்கங்களுக்கு ஆதரவாக இருக்கின்றன என்றும் விவசாயிகளுக்கு பலன் தரும் இந்த சட்டங்களை திரும்பப் பெற்றிருக்க கூடாது என்றும் உச்சநீதிமன்றம் அமைத்த மூன்று நபர் குழு அறிக்கை தெரிவித்துள்ளது
 
விவசாயிகள் தொடர் போராட்டம் காரணமாக கடந்த ஆண்டு டிசம்பரில் இந்த சட்டம் நாடாளுமன்றத்தில் திரும்ப பெறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அடித்து துவைக்கும் வெயில்.. இனி மதியம் வரை மட்டுமே வேலை! - ஒடிசா அரசு அறிவிப்பு!

1 லட்ச ரூபாய் பில்லா? நீங்க கரண்ட் பில் கட்டாம இருந்துட்டு..!? - கங்கனாவை வறுத்தெடுத்த மின்வாரியம்!

அடுத்த பாஜக தமிழக தலைவர் யார்? கூட்டணி யாருடன்? விடிய விடிய ஆலோசனை செய்த அமித்ஷா..!

ஹால் டிக்கெட்டை கவ்வி சென்ற பருந்து.. அரசு வேலை தேர்வு எழுத வந்த இளம்பெண்ணுக்கு அதிர்ச்சி..!

அரசு வேலை, ரூ.4 கோடி ரொக்கம், சொந்த வீடு.. வினேஷ் போகத் தேர்வு செய்தது எதை?

அடுத்த கட்டுரையில்
Show comments