Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற்றிருக்கக் கூடாது: உச்ச நீதிமன்றம் அமைத்த குழு அறிக்கை

Webdunia
திங்கள், 21 மார்ச் 2022 (19:32 IST)
மத்திய அரசு சமீபத்தில் 3 வேளாண் திட்டங்களை திரும்ப பெற்றதை அடுத்து இந்த சட்டங்களை திரும்பப் பெற்றிருக்க கூடாது என உச்சநீதிமன்றம் அமைத்த குழு அறிக்கை வெளியிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
3 வேளாண்மை சட்டங்களும் 86 சதவீத விவசாய சங்கங்களுக்கு ஆதரவாக இருக்கின்றன என்றும் விவசாயிகளுக்கு பலன் தரும் இந்த சட்டங்களை திரும்பப் பெற்றிருக்க கூடாது என்றும் உச்சநீதிமன்றம் அமைத்த மூன்று நபர் குழு அறிக்கை தெரிவித்துள்ளது
 
விவசாயிகள் தொடர் போராட்டம் காரணமாக கடந்த ஆண்டு டிசம்பரில் இந்த சட்டம் நாடாளுமன்றத்தில் திரும்ப பெறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

50 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்த முகேஷ் அம்பானி..!!

முத்தமிட்டால் உயிர்க்கொல்லி காய்ச்சல் பரவுமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

அண்ணாமலை நன்றாக படிச்சிட்டு வரட்டும்.. வாழ்த்துக்கள்: செல்லூர் ராஜூ

கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழப்பு.. ஆன்மீக வழிபாடு நிகழ்ச்சியில் பயங்கரம்..!

பானிபூரி சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments