Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற்றிருக்கக் கூடாது: உச்ச நீதிமன்றம் அமைத்த குழு அறிக்கை

Webdunia
திங்கள், 21 மார்ச் 2022 (19:32 IST)
மத்திய அரசு சமீபத்தில் 3 வேளாண் திட்டங்களை திரும்ப பெற்றதை அடுத்து இந்த சட்டங்களை திரும்பப் பெற்றிருக்க கூடாது என உச்சநீதிமன்றம் அமைத்த குழு அறிக்கை வெளியிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
3 வேளாண்மை சட்டங்களும் 86 சதவீத விவசாய சங்கங்களுக்கு ஆதரவாக இருக்கின்றன என்றும் விவசாயிகளுக்கு பலன் தரும் இந்த சட்டங்களை திரும்பப் பெற்றிருக்க கூடாது என்றும் உச்சநீதிமன்றம் அமைத்த மூன்று நபர் குழு அறிக்கை தெரிவித்துள்ளது
 
விவசாயிகள் தொடர் போராட்டம் காரணமாக கடந்த ஆண்டு டிசம்பரில் இந்த சட்டம் நாடாளுமன்றத்தில் திரும்ப பெறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் அமெரிக்கா செல்ல ரூ.13 லட்சம் டெபாசிட் பணம்.. விசா முடிந்தபின் தங்கினால் டெபாசிட் கிடைக்காதா?

கேரளாவில் தொடர் கொலைகள்? ஒரு கொலையில் சிக்கியவர் மேலும் 3 கொலைகளை செய்தாரா?

இறந்து போன தாய்.. வங்கிக் கணக்கில் கோடிக்கணக்கில் பணம்! ஒரே நாளில் உலக பணக்காரன் ஆன நொய்டா இளைஞர்!

திருப்பதியில் AI தொழில்நுட்பம்.. பக்தர்களின் தரிசன நேரம் குறையுமா? முன்னாள் அதிகாரிகள் சந்தேகம்!

உண்மையான இந்தியர் யார் என்பதை சுப்ரீம் கோர்ட் முடிவு செய்ய வேண்டாம்: பிரியங்கா காந்தி காட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments